;
Athirady Tamil News

மாநிலங்களவையில் காரசார விவாதம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன்…

விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்த நிலையில் நேற்று மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு காரசாரமாக கருத்துகளை…

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில்…

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைப்பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க. குற்றம்சாட்டியது. இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி…

இந்தியாவில் எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு? – மத்திய மந்திரி மாண்டவியா…

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத்தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் எத்தனை பேருக்கு பாதித்து இருக்கிறது என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று…

குஜராத்தில் முன்னணி தொழில் நிறுவனத்தில் வருமான வரி சோதனை: ரூ.1,000 கோடி கருப்பு பணம்…

குஜராத்தை தளமாக கொண்டு முன்னணி தொழில் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழில் குழுமம் ஆபரணங்கள், ஜவுளி, ரசாயனம், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட், கல்வி என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பில்…

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன்..!!

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் இருந்து…

ஆற்றங்கரையில் சுற்.றித்திரிந்த முதலை..!!

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுள்ளியா தாலுகா சுப்பிரமணியா கிராமத்தில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த ஆற்றில் இருந்து வெளியேறிய ஒரு முதலை ஆற்றங்கரையில் உலா வந்தது. அந்த முதலை…

கர்நாடகத்தில் மீட்பு-நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்; கலெக்டர்களுக்கு பசவராஜ்…

கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு-நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கனமழை கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழையின்…

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார் என தெரியாது; சித்தராமையா பேட்டி..!!

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார் என எனக்கு தெரியாது என்று சித்தராமையா கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முக்கியமான கட்டம்…

காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது வெடிகுண்டு வீச்சு..!!

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அந்த குண்டு போலீஸ் நிலையத்தின் காங்கிரீட் கூரை மீது விழுந்து வெடித்தது. இந்த குண்டு வீச்சு தாக்குதலால்…

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது..!!

மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது…

காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ், பளு தூக்குதலில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி,…

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் டேபிள்டென்னிசில் இந்தியாவின் சரத் கமல், சத்யன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி ஆகியோர் தங்கமும், பளு தூக்குதலில் இந்தியாவின் விகாஸ் தாகூர் வெள்ளியும் வென்றனர். இந்நிலையில்,…

ஊக்கமருந்து விவகாரம்- தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டு தடை..!!

காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம்…

சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை வையுங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். அப்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை…

காஷ்மீர் எல்லையில் பறந்த டிரோன் மீது துப்பாக்கி சூடு..!!

ஜம்மு காஷ்மீரின் கனசாக் செக்டர் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் டிரோன் ஒன்று மர்மமான முறையில் பறந்து கொண்டிருந்தது. நேற்று இரவு 9.35 மணி அளவில் அது ஒளிர்ந்த படி பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து எல்லை பாதுகாப்பு…

திருப்பதி கோவிலில் ஜூலை மாதம் 29 நாட்கள் கிடைத்த உண்டியல் வருமானம் ரூ.131 கோடி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் சராசரியாக ரூ.120 கோடியை தாண்டுவதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர். அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்ச வருமானமாக 29 நாட்களில் ரூ.131…

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம்: நாடாளுமன்றத்தில் மத்திய…

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.…

குஜராத்தில் போதைப்பொருள் ‘மாபியா’வுக்கு பா.ஜனதா ஆதரவு – ராகுல்காந்தி,…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களும், இந்த ஆண்டு மே மாதம்…

கேரளா: கனமழையால் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்..!!

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரள…

மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு..!!

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சாலிக் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி சஞ்சீவ் பல்யாண் வரவேற்றார். தொழில்முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர், இன்று (செவ்வாய்க்கிழமை)…

குரங்கு அம்மை பரவல்: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று முக்கிய ஆலோசனை..!!

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பை கண்ட கேரளாவில் தான் குரங்கு அம்மையும் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி, ஐதராபாத் ஆகிய மாநிலங்களிலும் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மையால்…

இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 20-ந்தேதி நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டாா். அதனை தொடர்ந்து, வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த தினேஷ் குணவர்த்தனேவை இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே…

ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி: 2-வது அதிகபட்ச வசூல்..!!

கடந்த ஜூலை மாதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடிக்கு ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபின், கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடிதான் அதிகபட்ச தொகையாக இருந்தது. அதற்கடுத்து, 2-வது…

5 கோடியே 83 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல்..!!

கடந்த நிதி ஆண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ந் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வருமான வரி தாக்கல் முடிந்தநிலையில், மொத்தம் 5 கோடியே 83 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு…

‘சிக்கன் கபாப்’பில் காரம் குறைவு; மனைவிக்கு கத்திக்குத்து; தனியார் நிறுவன…

'சிக்கன் கபாப்'பில் காரம் குறைவாக இருந்ததால் மனைவியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியர், போலீசுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் நிறுவனத்தில்... பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48).…

காமன்வெல்த் – ஜூடோவில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..!!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் இந்தியாவின் சுஷிலா தேவி வெள்ளியும், விஜய்குமார் யாதவ் வெண்கலமும் வென்றனர். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் வெள்ளி வென்ற சுஷிலா தேவி, வெண்கலம் வென்ற…

கேரளாவில் பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு – பினராயி விஜயன்..!

கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில்…

24 மணி நேரத்துக்குள் ஒரு நாள் சுழற்சியை முடித்துள்ள பூமி- விஞ்ஞானிகள் தகவல்..!!

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை…

10 ரூபாய் நாணயம் செல்லுபடியாகும்..!!

வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகாது என்ற வதந்தியால் பொதுமக்கள் வாங்க மறுப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள…

நாமக்கல்லில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைபதிவு..!!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பரவலாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் 50 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி…

பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது..!!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை ஆகும்.…

மாதிரி தொழில் வழிகாட்டு மையம்..!!

புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியுள்ளார். புதுவை தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வழிகாட்டு…

கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணி இடைநீக்கம்..!!

வேலைக்கு வராமல் பதிவேட்டில் கையெழுத்திட்ட கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியிடை நீக்கம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார். இதயவியல் துறை தலைவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதயவியல் துறைத்தலைவராக…

இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதே நாட்டிற்கு அவர்கள் ஆற்றும் சிறந்த பங்களிப்பு –…

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற, அறியப்படாத வீரர்களின் புகைப்படக் கண்காட்சியை கவர்னர் மாளிகையில், கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சி…

கிருஷ்ணன் கோவிலில் வளையல் திருவிழா..!!

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் திருவிழா நடைபெற்றது. இதில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வளையல்கள் கொண்டு வந்து அம்மனுக்கு…