;
Athirady Tamil News

அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு..!!

செம்பனார்கோவில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தார். அத்தியாவசிய பொருட்களின் தரம் செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக…

கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி…

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது- நிர்மலா சீதாராமன் பேச்சு..!!

மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- உலகிலேயே அதிவேகத்துடன் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின்…

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கிட்டு தற்கொலை..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்து உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி…

டெல்லியில் 468 மது கடைகள் மூடல்: சரக்கு தட்டுப்பாட்டால் மது பிரியர்கள் கடும் அவதி..!!

டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் டெல்லி மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் உள்பட 4 அமைப்புகள் மூலம் மதுபான விற்பனை கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.…

மத்தியப் பிரதேச தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 10 பேர் உயிரிழப்பு..!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில்…

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 105 சுற்றுலாப் பயணிகள் மீட்பு..!!

இமாச்சலப் பிரதேசத்தின் சத்ருவில் பெய்த கனமழையால் லாஹவுல்- ஸ்பிடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு நடத்திய மீட்பு நடவடிக்கையில் சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 105 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் நாளை வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதனால் வருகிற 7, 8, 9, 10-ந் தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிப்பு..!!

பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகமாக…

ஆகஸ்டு மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார். 2-ந்தேதி…

பஞ்சாபில் உடற்பயிற்சிக்கு சென்ற ஆம்ஆத்மி கவுன்சிலர் சுட்டுக்கொலை..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மலேர்கோட்லா மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் முகமது அக்பர். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். அங்கு பயிற்சியாளருடன் சேர்ந்து…

பிரதமர் மோடியால்தான் நீங்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறீர்கள்: பீகார் அமைச்சர் பேச்சு..!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த அமைச்சர் ராம் சூரத் ராயின் சர்ச்சை பேச்சுக்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகின்றன. கடந்த மாதம், 100 க்கும் மேற்பட்ட…

கொரோனா தினசரி பாதிப்பு 16,464 ஆக சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில் நேற்று 19,673 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,464 பேர் கொரோனா தொற்றால்…

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் இன்று விவாதம்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன. இதனால் ஏற்பட்ட அமளி…

டெல்லியில் மர்ம நபர்களால் இளைஞர் குத்திக் கொலை- போலீஸ் விசாரணை..!!

வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் 22 வயது இளைஞரை மர்ம கும்பல் குத்திக் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பீகாரில் உள்ள பூர்ணியா பகுதியைச் சேர்ந்த அனவருல் ஹக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், பள்ளிப் பைகள்…

மேற்கு வங்கம்: பிக்கப் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பலி..!!

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் அருகே பிக்கப் வேனில் சுமார் 27 பேர் நேற்று இரவு பயணித்துள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்றனர். அங்கு வேனில் இருந்த 27…

பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்ததில் தொழிலாளர்கள் பலர் காயம்..!!

பீகாரில் கதிஹார் பராரி என்ற இடத்தில் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென அந்த பாலம் நேற்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர்.…

மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள்: தென்மாநிலங்கள் எதிர்க்கும்- காங்கிரஸ் கருத்து..!!

2031-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப்பின் நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும், இது நாட்டுக்கு மிகப்பெரிய அரசியல் சவாலை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மாநிலங்களவை புதிய…

குறுகிய காலத்தில் காஷ்மீரில் 170 அடி பாலம் அமைத்து ராணுவம் சாதனை..!!

காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சயில் மாதா இமயமலை கோவிலுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் ஒன்று சமீபத்தில் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கு வருடாந்திர புனித யாத்திரை தொடங்க வேண்டியிருந்ததால் அங்கு குறுகிய…

இலங்கை துறைமுகத்துக்கு வரும் சீன உளவு கப்பல் – சிங்கள அரசின் அனுமதியால் இந்தியா…

இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா ஆழ்கடல் துறைமுகம், சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், அத்துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. இதற்கிடையே, சீனாவின் 'யுவான் வாங்-5'…

அக்னிபத் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்த பிரச்சினைகள்…

ஸ்மிருதி இரானி ஜனாதிபதியை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு – மன்னிப்பு…

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவமதித்து விட்டதாக கடந்த வாரம் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நடந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி,…

மந்திரி ஆர்.கே.ரோஜாவை 3 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் போட்டோ எடுத்து சாதனை..!!

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருப்பவர் ஆர்.கே.ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ஆர்.கே. ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா,…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு..!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடந்து வரும் பணிகளின் நிலவரம்…

அச்சன்கோவில் அருகே அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழ்நாடு- கேரள எல்லையான அச்சன்கோவில் அருகே கும்பா உருட்டி அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் சுமார் 250 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அந்த சமயத்தில் அருவியின் அழகை காணவும், அதில் குளிக்கவும் தமிழ்நாடு,…

பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு; 2 பேர் கைது..!!

ராமநகர்: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் குடுரு கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா. இவரது மனைவி போரம்மா. சம்பவத்தன்று இந்த தம்பதி வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் நஞ்சப்பா எழுந்து வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்றார். அப்போது…

தீர்த்தத்துடன் சேர்த்து 50 கிராம் கிருஷ்ணர் சிலையை விழுங்கிய வியாபாரி..!!

பெலகாவி மாவட்டத்தில் 45 வயது நபர் வசித்து வருகிறார். வியாபாரியான அவர் தினமும் தனது வீட்டில் உள்ள சாமியை வழிபடுவது வழக்கம். அப்போது சாமிக்காக வைக்கப்படும் தீர்த்தத்தை எடுத்து அவர் குடிப்பது வழக்கம். அதுபோல், சாமி தரிசனம் செய்து…

காரில் ரூ.50 லட்சத்துடன் பிடிபட்ட எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட செய்தது காங்கிரஸ்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில்…

5ஜி அலைக்கற்றை உரிமத்தை கைப்பற்றிய ஜியோ..!!

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், இன்றுடன் ஒருவாரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், 7 நாட்களாக நடைபெற்ற ஏலம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தினால் பூரி இலவசம் – சாலையோர வியாபாரியைப் பாராட்டிய…

பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரான சண்டிகரைச் சேர்ந்தவர் ராணா. உணவுக்கடையை நடத்தி வரும் இவர் கடந்த 15 ஆண்டாக சைக்கிளில் உணவை விற்று வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டபோது தடுப்பூசி செலுத்த அரசு முடிவு…

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் வாலிபர் உயிரிழப்பு..!!

உலகளவில் பெரும்பாலான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இது, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 22 வயது…

மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்; நாயுடன் போராடி மகனை மீட்ட…

பஞ்சாப்பில் நாய் கடித்ததில் 13 வயது சிறுவன் படுகாயமடைந்தான். அந்த சிறுவனின் தந்தை நாயுடன் போராடி சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் கோட்லி பாம் சிங் என்ற கிராமத்தைச்…

இறைச்சிக்காக வெட்ட கட்டி வைத்திருந்த 12 மாடுகள் மீட்பு..!!

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் ரஹிம் லே-அவுட் பகுதியில் உள்ள முபாரக் சாதீக் மகால் பின்புறம் உள்ள கூடாரத்தில் மாடுகளை அடைத்து வைத்து இறைச்சிக்காக வெட்ட முயல்வதாக பங்காருபேட்டை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார்…

ஆப்பிரிக்காவை சேர்ந்தவருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு; குரங்கு அம்மை கிடையாது சுகாதாரத்துறை…

அறிகுறிகள் தென்பட்டன உலகில் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் டெல்லி, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் பரவியுள்ளது. அந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த…