;
Athirady Tamil News

சுற்றுப் பயணத்தின்போது படகு ஓடடிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி..!!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பயணம் செய்த படகை அவரே செலுத்தினார். இது தொடர்பான வீடியோவை திரிணாமுல்…

மலப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் உள்பட 160 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு..!!

கேரளாவில் மலையோர மாவட்டங்களில் தட்டம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டது. இதில் தட்டம்மை நோய் இருப்பது உறுதியானது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட…

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது- அமித்ஷா..!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:- குஜராத் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள். வெற்றி வேட்பாளர் பட்டியலில் ஆம் ஆத்மியின் பெயர் இடம் பெறாது. குஜராத்தில் காங்கிரஸ் இன்னும் முக்கிய எதிர்க் கட்சியாக உள்ளது. ஆனால்…

திருப்பதியில் நாளை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக…

கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த 10-ம் வகுப்பு மாணவி: தாய் போலீசில் புகார்..!!

திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.…

ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமீறல் நடைபெறவில்லை- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து..!!

சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பீட்டா அமைப்பு சார்பில் வக்கீல் சியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில், 'பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்காக தான் ஜல்லிக்கட்டு…

திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- 4-ந்தேதி கீதா ஜெயந்தி, 5-ந்தேதி சக்கரத்தீர்த்த முக்கோடி உற்சவம், 7-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா, 8-ந்தேதி…

கேரள லெஸ்பியன் ஜோடியின் திருமண போட்டோ ஷூட் படங்கள்- சமூக வலைதளத்தில் பரவியதால்…

கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா. இவர்கள் இருவரும் பள்ளியில் படித்தபோது நெருங்கிய தோழிகளாக இருந்தனர். அதன்பின்பு கல்லூரியில் சேர்ந்த பின்னரும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. இருவருக்கும் இடையிலான நெருக்கம்…

திருப்பதியில் ரெயிலில் திடீர் தீ விபத்து- பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர்..!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், ரெயில், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்காக திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம்…

சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் ரூ.300 கட்டணம் செலுத்தி இருமுடி கட்ட…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். இதுவரை 6.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். தினமும் 55 ஆயிரம் பக்தர்கள்…

குஜராத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!!

குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 89 தொகுதிகளுக்கு நாளை (1-ந்தேதி) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள…

இந்தியாவில் புதிதாக 277 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 215 ஆக இருந்தது. இன்று 277 ஆக சற்று அதிகரித்தது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 72 ஆயிரத்து 347 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 401 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை…

திருப்பதியில் திருமலா விரைவு ரெயிலில் தீ விபத்து..!!

திருப்பதி ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்றி நின்றிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென ரெயில் பெட்டிகளில் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்ப வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில்…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 4 டன் மலர்களால் புஷ்ப யாகம்..!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற்று வந்த கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக காலை 10.30 மணி முதல் 12 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.…

தேசிய பங்கு சந்தை; 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம்..!!

ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், இந்திய பங்கு சந்தையில், வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும் மும்பை பங்கு சந்தையில், 2.94 புள்ளிகள் அல்லது 0.0047 சதவீதம் என்ற அளவில் சற்று சரிவு…

உற்பத்தி துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி – பிரதமர் மோடி பெருமிதம்..!!

உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் செல்போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இரு மடங்கு அதிகமாகி இருப்பது குறித்து…

புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..!!

புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதல்-அமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.…

பஞ்சாப் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம்..!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்…

தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் காரை இழுத்துச் சென்ற போலீசார்..!!

தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, ஆளும் சந்திரசேகர ராவ் அரசுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுவரை சுமார் 3500 கிமீ பயணம் மேற்கொண்டுள்ள அவர்…

456 கோடீஸ்வர வேட்பாளர்கள்- பா.ஜ.க. வேட்பாளர் ரூ.661 கோடியுடன் முதலிடம்..!!

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்னும் தனியார் அமைப்பு ஆய்வு செய்தது. அப்போது ருசிகர தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களை அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன் அறிக்கையில் கூறப்பட்டு…

குஜராத் சட்டசபை தேர்தல் – 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது..!!

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை போட்டியிடுவதால் அங்கு…

ஆந்திராவில் கட்டுப்பாட்டை மீறி கழுதை இறைச்சி விற்பனை அதிகரிப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சிக்கு கடும் கிராக்கி உள்ளது. கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, குண்டூர் மாவட்டங்களில் கழுதை இறைச்சி விரும்பி சாப்பிடப்படுகிறது. கழுதை இறைச்சியை சமைத்து சாப்பிட்டால், அது ஆண்மைச்சக்தியை அதிகரிக்கும், அது மட்டுமின்றி…

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து தேர்வுக்குழு தலைவர் சர்ச்சை கருத்து… மன்னிப்பு…

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டதற்கு, தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், கடும் அதிருப்தி தெரிவித்தார். ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை…

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 291 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 215 ஆக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 72 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 355 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை…

மேதாபட்கருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரசை குஜராத் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர்…

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, பாவ்நகர் மாவட்டம் பலிதானா நகரில் நேற்று பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியின் கொள்கையே பிரித்தாள்வதுதான். குஜராத் மாநிலம் தனிமாநிலம்…

சென்னையில் 192-வது நாளாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 191 நாட்களாக சென்னையில் ஒரு…

சிறையில் மசாஜ் செய்யப்பட்ட விடியோ வெளியீடு: அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு வாபஸ்..!!

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதைத்தொடர்ந்து சிறையில்…

டெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் திடீர் போராட்டம்..!!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் கற்றவர்கள் பயிற்சி மருத்துவ காலத்தை 2 ஆண்டுகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளிலேயே…

இந்தோனேசியாவை மீண்டும் மிரட்டும் போலியோ: தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்..!!

இந்தோனேசியாவில் போலியோ நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நோய் அங்கு மீண்டும் தலை தூக்கியுள்ளது. சுமாத்ரா தீவில் உள்ள ஆச்சே மாகாணத்தில் கடந்த மாதம் 7 வயது சிறுவனுக்கு போலியோ…

ஸ்ரீஹரிகோட்டாவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து விண்வெளிக்கு…

உத்தரபிரதேசத்தில் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்: யோகி ஆதித்யநாத் நடத்தி வைத்தார்..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு சார்பில் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு, ஆயிரம் ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கினார். ஜோடிகளில் அனைத்து…

மத்திய அரசின் தாமதத்தால் நீதித்துறை பணிகள் முடக்கம் – சுப்ரீம் கோர்ட்டு…

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பணியிடங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பு சிபாரிசு செய்பவர்களை மத்திய அரசு நியமித்து வருகிறது. சிபாரிசு செய்தவர்களை நியமிக்க 'கொலீஜியம்' மீண்டும்…

கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் வலுக்கும் போராட்டம்..!!

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் புதிய அலை அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கடந்த 6 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கிடையில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும்…

நாசவேலைக்கு இளைஞர்களை தேர்வு செய்த 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை – டெல்லி…

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் சஜத் அகமது கான், பிலால் அகமது மிர், முசாபர் அகமது பட், இஷ்பக் அகமது பட், மெராஜ் உத் தின் சோபன், தன்வீர் அகமது கானி. இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், என்.ஐ.ஏ.…