;
Athirady Tamil News

கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் கொலையா..!!

பெரியமேடு அல்லிகுளம் மார்க்கெட் வளாகத்தில் முனுசாமி இரும்பு கடை வைத்திருந்த பகுதியிலேயே கொலையாளிகளில் ஒருவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த கடையில் வைத்து கஞ்சா விற்பனையும் ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.…

சபரிமலையில் பக்தர்கள் வருகை 10 லட்சத்தை தாண்டியது: நெய் அபிஷேகம் செய்ய நீண்ட நேரம்…

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டு…

டெல்லி மாநகராட்சி தேர்தல்- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என பாஜக, காங்கிரஸ் புகார்..!!

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள்…

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் பொது பக்தர்களின் நன்மைக்காக மாற்றப்பட்டது..!!

திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தலைமை தாங்கி பக்தர்கள் தெரிவித்த மொத்தம் 33 அழைப்புகளுக்கு பதில்…

வெறுப்பு விதைகளை விதைத்து, பிரிவினையின் பலனை அறுவடை செய்யும் பாஜக- மல்லிகார்ஜுன்…

கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு பதிலாக வழி நடத்தல் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் கார்கே தலைமையில…

ஆந்திராவுக்கு ரெயிலில் சென்று கைவரிசை- 80 கொள்ளை வழக்கில் தொடர்புடைய பலே திருடன் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மலையூரை சேர்ந்தவர் விஜய் (வயது 48). இவர் வேலூர், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து பயணிகள் ரெயிலில் ஏறி சித்தூர் சென்று சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் சிவா, விஜய்,…

ஆந்திரா, தெலுங்கானாவில் 5 இடங்களில் தங்க காசு ஏ.டி.எம். மையம்..!!

துபாயை சேர்ந்த தங்க நகை வியாபாரியான சையத் தரோஜ் என்பவர் ஆந்திராவில் 5 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதை போல் தங்க காசு எடுக்கும் ஏ.டி.எம். மையங்களை திறந்துள்ளார். ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி, வாரங்கல், கரீம் நகர், செகந்திராபாத்…

தராசை தண்டவாளத்தில் வீசிய போலீசார் – எடுக்க சென்றபோது ரெயில் மோதி காலை இழந்த…

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் 17 வயது சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்துவந்துள்ளான். இந்நிலையில், ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேற்று போலீசார்…

நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மகளை அழைக்க சென்றவர் சுட்டுக்கொலை – தந்தையின் உடலை…

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு ரவுடி கும்பல் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்களும், உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனிடையே, ராஜஸ்தானின் சிகர்…

கேரள இளம்பெண் கற்பழிப்பு எதிரொலி- தனியார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு..!!

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவுக்கு தகவல் தொழில்நுட்ப நகரம் என்ற பெயர் உள்ளது. இளம்பெண் கற்பழிப்பு அந்த பெயருக்கு ஏற்றார்போல் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு நேரத்தில்…

பெங்களூரு எசரகட்டாவில் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி பாதுகாக்கப்படுமா..!!

விலங்குகளின் உறைவிடம் புவி பரப்பில் வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காடுகள் மனித வாழ்க்கைக்கு அவசியமானது. ஏனென்றால் காடுகள் இல்லையெனில் நமக்கு தேவையான அளவில் மழை பொழிவு இருக்காது. அதனால் வனத்தை சார்ந்து மனித…

டெல்லி மாநகராட்சி தேர்தல்: இன்று வாக்குப்பதிவு..!!

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடந்த…

ராமர் கோவிலுக்கு ரூ.1,000 கோடியில் சாலை வசதி; யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்..!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமபிரான் பிறந்த இடத்தில் அவருக்கு பிரமாண்ட கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 3 தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த ேகாவில் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என…

ஜனாதிபதியாக பதவியேற்று முதல்முறையாக திருப்பதிக்கு செல்கிறார் திரவுபதி முர்மு..!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 2 நாட்கள் ஆந்திராவுக்கு வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள்…

டெல்லி மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நிறைவு – இன்று வாக்குப்பதிவு..!!

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடந்த…

உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை – சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா…

உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விமான பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது. முன்னதாக, இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 102-வது…

இரண்டாம் கட்ட தேர்தல் – குஜராத்தில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு

குஜராத் சட்டசபைக்கு முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கிடையே, இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.…

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை கண்காணிக்கிறோம்- கடற்படை தலைமை தளபதி…

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கூறியுள்ளதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல…

பிரதமர் மோடி தேச விரோதிகளுக்கு அசுரனாகவும், மக்களுக்கு நாராயணனாகவும் இருக்கிறார்: பாஜக..!!

பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு அண்மையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. வி.எஸ்.உக்ரப்பா, பிரதமர் மோடியை பஸ்மாசுரன் என தெரிவித்திருந்தார். இது குறித்து பா.ஜ.க. தேசிய…

யார் சிறந்த இந்து என்பதில் மோடியுடன் போட்டி போடும் எதிர்க்கட்சிகள்- அசாதுதீன் ஒவைசி…

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் யார் சிறந்த இந்து என்பதை காட்டிக் கொள்வதில் பிரதமர்…

பெண் மீது வெட்டுக்கத்தியால் தாக்குதல்… தோழியின் செயலால் நூலிழையில்…

கேரளாவின் கொச்சி நகரில் இன்று பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொச்சி ஆசாத் சாலையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு வாலிபருக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர்…

திரிணாமுல் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் அருகே குண்டு வெடிப்பு- 3 பேர் பலி..!!

மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதி அருகே உள்ள பூபதிநகரில் ஒரு வீட்டில் குண்டு…

ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப்…

பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த, ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய…

பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த, ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே!மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது  என்பதை நாம் தெரிந்து…

வீடு கட்டி தருவதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ரூ.900 கோடி மோசடி..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மங்கள கிரியை சேர்ந்தவர் லட்சமிநாராயணா. இவர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு 23 ஏக்கர் பரப்பளவில் ரூ 38 கோடியில் 10 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக…

ராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும்!! (‘நந்திக் கடலை நோக்கிய…

ராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம் November 2903:392017Print This Article👤by admin 0 Comments வாசகர்களே!இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு…

அக்னிவீரர் திட்டத்தின்கீழ் முதல் முறையாக கடற்படையில் 341 பெண் மாலுமிகள் இணைப்பு..!!

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தன்னிறைவு பெறும் என மத்திய அரசிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப்…

மாற்றுத் திறனாளிகள் கவுரமாக வாழும் சூழலை உறுதி செய்ய வேண்டும்- குடியரசுத் தலைவர்…

டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர்…

பாலக்காடு அருகே காட்டு யானை மிதித்து பழங்குடியின தொழிலாளி பலி..!!

பாலக்காடு அருகே அட்டப்பாடி சோலையூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). தொழிலாளி. இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது காட்டு யானை ஒன்று அவரை விரட்டியது. பின்னர் அந்த யானை லட்சுமணனை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த…

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க…

மாநிலங்களவை புதிய எதிர்க்கட்சி தலைவர் யார்? சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத்தொடர் ஒரு மாதம் தாமதமாக தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல்…

மாற்று திறனாளிகள் முன்னேற்றத்துக்கு அரசு பாடுபடுகிறது- பிரதமர் மோடி வாழ்த்து..!!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- எனது அரசு அனைவரையும் சமமாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது. மாற்று…

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குக்கு பா.ஜனதாவில் உயர் பதவி..!!

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-மந்திரியாகவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் அமரீந்தர் சிங். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவில் தன்னை…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை..!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், 7-ந் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்ற…