;
Athirady Tamil News

சென்னை மெட்ரோ ரெயில்களில் ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம் – நிர்வாகம்…

சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊர்களில் இருந்து வரும் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் அளித்து வருகிறது. அந்தவகையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து…

மக்களின் விருப்பத்திற்கு எதிரான திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்காது –…

கேரளாவில் 3-வது நாள் பாதயாத்திரையை காலையில் மாமம் பகுதியில் ராகுல்காந்தி முடித்தார். பின்னர் அவர் எஸ்.எஸ்.பூஜா கன்வென்சன் சென்டரில் மதிய உணவுக்கு பிறகு பிற்பகல் 2 மணிக்கு கிராம வேலைவாய்ப்பு உறுதி திட்ட பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.…

பஞ்சாப் அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக தலா ரூ.25 கோடி பேரம்: ஆம் ஆத்மி…

பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருவதாக அம்மாநில நிதி மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா நேற்று குற்றம் சாட்டினார். அவர் அளித்த…

திருப்பதியில் இருந்து 27-ந்தேதி முதல் மின்சார பஸ்கள் இயக்கம்: ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி…

மாவட்ட பொது போக்குவரத்து அலுவலர் டி.செங்கல் ரெட்டி கூறியதாவது:- புதிய மின்சார பஸ்கள் 11-ந் தேதி நள்ளிரவு அலிபிரி பணிமனைக்கு வந்தடைந்தது. மொத்தம் 100 பஸ்கள் வரும். மின்சார பஸ்கள் திருமலை-திருப்பதி, திருப்பதியிலிருந்து விமான நிலையத்திற்கு…

பாக்கு விற்பனை செய்த வருமானத்தில் பஸ் வாங்கிய அரசு பள்ளி..!!

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தில் பாக்கு விளைவித்து விற்று அந்த பணத்தில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று வர பஸ் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த அரசு பள்ளிக்கு பாராட்டுகள்…

தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து 86 அரசியல் கட்சிகள் நீக்கம்..!!

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் தொடர்புடைய பிரிவுகளின்படி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், கட்சியை பதிவு செய்ததில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த…

குஜராத்தில் காங்கிரஸ் கதை முடிந்தது: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு..!!

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதையொட்டி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அங்கு சென்றார். ஆமதாபாத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளராக சமூக சேவகி மேதா…

வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டை விடுவிக்க கோரி லாலு பிரசாத் மனு..!!

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது. இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக…

திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் வெளியீடு..!!

2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாக 34 மருந்துகள்…

இஸ்ரோவின் ககன்யான் திட்டம் 2024ல் செயல்படுத்தப்படும் – மத்திய மந்திரி..!!

மத்திய விண்வெளி மற்றும் புவி அறிவியல் துறை இணை மந்திரியும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்று மனிதர்களை…

நிதி மந்திரி சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் – ப.சிதம்பரம்..!!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி மிக விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

கண் பார்வையை இழக்க போகும் குழந்தைகள்… அதற்கு முன் உலக சுற்றுலா அழைத்து சென்ற…

கனடாவை சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர்- எடித் லேமே தம்பதி உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்காக குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்திற்கு பின் காரணம் தான் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தம்பதியினரின் நான்கு…

துபாயில் அமையப்போகும் ராட்சச நிலா வடிவில் பிரம்மாண்ட சொகுசு விடுதி..!!

சுற்றுலா பயணிகளை கவர துபாய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துபாய் தற்போது நிலவின் வடிவத்தில் ஒரு ரிசார்ட் கட்ட தயாராகி வருகிறது. தற்போது உயரமான கட்டிடங்கள் கட்டுவதில் துபாய் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் தான்…

ரஷியாவிடம் இருந்து 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்பு..!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ரஷியா, கைப்பற்றிய பகுதிகளை மீட்டு…

49,536 கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்… பூமிக்கு பாதிப்பு..!!

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியை கடந்து செல்வதுடன், சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்து…

ராணி எலிசபெத் மறைவு: இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி..!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (வயது 96) முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந்தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி கடந்த 11-ந்தேதி பால்மோரல் கோட்டையில் இருந்து எடின்பர்க்…

ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வரும் 23-ம் தேதி விண்ணில் ஏவ வாய்ப்பு இல்லை- நாசா அறிவிப்பு..!!

நிலவுக்கு மனிதனை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டு உள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இதன் முதற்கட்டமாக ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட், நிலவு…

கத்தார் நாட்டிற்கு இந்திய உணவு பொருட்கள் ஏற்றுமதி- மத்திய அரசு நடவடிக்கை..!!

இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து…

செல்ல பிராணி போல் வளர்த்து வந்த முதியவரை கொன்ற கங்காரு- ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி…

சாதுவான விலங்காக கருதப்படும் கங்காரு ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டது. இந்நிலையில் அந்நாட்டின் மேற்கு பகுதியில் மக்கள் தொகை குறைவாக உள்ள நகரமான ரெட்மண்டில் 77 வயது முதியவர் ஒருவர் உடலில் கடுமையான காயங்களுடன் தனது வீட்டில் கிடந்துள்ளார்.…

நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பு… பெங்களூரு ஐ.டி. நிறுவனங்களுக்கு வந்த சிக்கல்..!!

பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, பெல்லந்தூர், கே.ஆர்.புரம், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக 130-க்கும் மேற்பட்ட லே-அவுட்டுகள்,…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 20-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது..!!

திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.…

வழிகாட்டி கருவியாக இருந்தார்: ராணி எலிசபெத்துக்கு இளவரசர் ஹாரி புகழாரம்..!!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.…

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும்- தெலுங்கானா சட்டசபையில்…

தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதி கட்ட…

ராணி எலிசபெத்தின் நாய்களை பராமரிக்கும் இளவரசர் ஆண்ட்ரூ..!!

இங்கிலாந்தில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன. அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய்…

கொல்கத்தாவில் பாஜக பேரணியில் வன்முறை- போலீஸ் வாகனத்திற்கு தீவைப்பு..!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் மலிந்து விட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்து இருந்தது. அதன்படி, போராட்டத்தில் பங்கேற்க மாநிலத்தின் பல…

காஷ்மீர் பற்றி சர்ச்சை கருத்து: கேரள முன்னாள் மந்திரி மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி…

கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ. கே.டி.ஜலீல். முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் பற்றி பேஸ்புக்கில் ஒரு கருத்து பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது…

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் முறையாக மன்னர் சார்லஸ் உரை: தாயை நினைத்து உருக்கம்..!!

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96) முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். ராணியின் மறைவை தொடர்ந்து பட்டத்து இளவரசராக இருந்த சார்லஸ்…

ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரெயில்கள் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் இலவச உணவு..!!

அதிவிரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்திய ரெயில்வே பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது. எனினும் இயற்கை மற்றும் தொழில்நுட்பக்…

3000 சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி..!!

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம்…

அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 லட்சம் பணியாளர்களை உருவாக்க வேண்டும்- மத்திய மந்திரி…

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி நிறுவனங்களின் கருத்தரங்கில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவைத் திறன்…

அசர்பைஜான் எல்லையில் மீண்டும் மோதல்- ஆர்மீனியா வீரர்கள் 50 பேர் பலி..!!

நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. 1990களிலும், 2020லும் இரு தரப்பிடையே போர் நடந்தது. இந்த மோதலில் ராணுவ வீரர்களும் அப்பாவி பொதுமக்களும்…

கொரோனா காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்- பாராளுமன்ற…

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் போது நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த ஆய்வு செய்த பாராளுமன்ற சுகாதார நிலைக்குழு, தனது 137 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், ஆக்சிஜன்…

ஜம்மு காஷ்மீரில் துணை ஆய்வாளர் தேர்வில் முறைகேடு- 6 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!!

ஜம்மு காஷ்மீரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி நடந்தது. ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியம் (ஜே.கே.எஸ்.எஸ்.பி.) இந்த சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை நடத்தியது. ஜூன் 4-ந்தேதி…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..!!

அரபு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் துபாயில்…