;
Athirady Tamil News

டி.வி.யை அணைத்ததால் ஆத்திரம்: மாமியார் கை விரல்களை கடித்த மருமகள்..!!

தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்தவர் விருஷாலி (வயது 60). சம்பவத்தன்று இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டு இருந்தார். அப்போது, அவரது மருமகள் விஜயா(32) டி.வி.யை அதிக சத்தத்துடன் வைத்து பார்த்து கொண்டு இருந்தார். தான் பஜனை பாடுவதால் டி.வி.…

ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை- பா.ஜ.க. சாடல்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து…

இன்று காலை முதல் லால்பாக் ராஜா கணபதி தரிசனத்திற்கு அனுமதி இல்லை..!!

விநாயகர் சதுர்த்தியை யொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்ராஜா கணபதியை தரிசனம் செய்ய தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

மதவழிபாட்டு தலத்திற்கு பாடம் படிக்க வந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த…

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சதாபாத் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் மத ரீதியிலான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு இஸ்லாமிய மத மாணவ - மாணவிகள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்த…

‘ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை’ – பா.ஜ.க. சாடல்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து…

அடுத்த 150 நாட்கள் கண்டெய்னர்களில் தூங்கும் ராகுல் காந்தி..!!

இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாத…

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி..!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு ஒரு மாதத்தில் தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத…

பண்டிகை நாட்களில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் நாசர்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் சென்னை பெருநகர மொத்த பால் விற்பனையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் அளவில் நடைபெற்றது. இந்த…

பண்டிகை நாட்களில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் நாசர்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் சென்னை பெருநகர மொத்த பால் விற்பனையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் அளவில் நடைபெற்றது. இந்த…

நெல்லையில் ரூ.330 கோடியில் நலத்திட்ட உதவிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

நெல்லையில் இன்று நடைபெறும் பிரமாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த மு.க.ஸ்டாலின், நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு, நேற்று…

ஆபாச படங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்- நல்வழிப்படுத்த அரசுக்கு, உயர்நீதிமன்ற…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகன் மீது பாலியல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை பிடித்து வைத்துள்ளனர். தனது மகனை…

இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள்- காங்கிரசுக்கு பரிந்துரைக்கும் பாஜக..!!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி முதல் நாளே, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் நடத்த விரும்பினால்…

ரெயில்வே நிலத்தை தனியாருக்கு நீண்டகாலம் குத்தகைக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரெயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை தனியாருக்கு குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுவரை ரெயில்வே…

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம்..!!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்.…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரம்மாண்ட சிலை- பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்..!!

இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர…

மத்திய அரசின் சுகாதாரத் திட்ட பயன்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை- மன்சுக் மாண்டவியா…

அசாம் மாநிலம் சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆரோக்கிய மையத்தை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும்,…

ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மி வாட்ச் அறிமுகம்..!!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மியின் முதல் மாடல் ஆகும். புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம்…

இங்கிலாந்தில் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென் நியமனம்..!!

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய…

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வயிற்றுக்கோளாறு வந்தால்..!!

முன்பெல்லாம் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு நொறுக்குத்தீனிகள் பெருகிவிட்டன. பொதுவாகவே எல்லா…

செல்போனை சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19 கோடி அபராதம்- பிரேசில்…

பிரேசில் நாட்டில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதத்தை அந்நாட்டு அரசு விதித்து உள்ளது. சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட்…

உறுப்பு திருட்டில் ஈடுபடும் சீனா…? இத்தாலிய பத்திரிகை குற்றச்சாட்டால் பரபரப்பு..!!

இத்தாலி நாட்டில் இருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிகை பனோரமாவில் கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி வெளியான கட்டுரை ஒன்றில், விரைவான தொழில்துறை முறையில் உறுப்பு திருட்டுத்தனத்தில் காட்டுமிராண்டித்தன நடைமுறையை சீனா மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு…

உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை ஓயாது; ரஷிய அதிபர் பேச்சு..!!

ரஷியாவின் கிழக்கே அமைந்துள்ள விளாடிவோஸ்டாக் என்ற துறைமுக நகரில் நடந்த வருடாந்திர பொருளாதார கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, உக்ரைனில் படைகளை அனுப்புவதன் முக்கிய இலக்கின் பின்னணி…

தூத்துக்குடி அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த கட்டிட தொழிலாளி சாவு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அம்மனக்கன்விளையை சேர்ந்தவர் முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.…

ரெயில்வே முன்பதிவு கவுன்டர்கள் நாளை மதியம் 2 மணி வரை செயல்படும் – தெற்கு ரெயில்வே…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் செயல்படும் டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும். அந்தவகையில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு கவுன்டர்கள்…

ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பாதயாத்திரை’ – சோனியா காந்தி…

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். இந்த நடைபயணத்தை காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை…

அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு- அதிபர்…

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இந்த நியமனம் செனட் சபையால்…

இங்கிலாந்தில் 15 பிரதமர்களை கண்ட ராணி எலிசபெத்..!!

இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆனவர், அவரது மகள் எலிசபெத். இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகிற அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன்…

ராகுல் காந்தியின் நடைபயணத்தால் பாஜக அச்சம் அடைந்துள்ளது: காங்கிரஸ்..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். இதற்கான தொடக்க விழா இன்று (புதன்கிழமை) மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மத்திய பா.ஜனதா…

அமெரிக்கா, உக்ரைன் அதிபர்களுடன் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் பேச்சு வார்த்தை..!!

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,…

அரசியல் கட்சிகளின் பணமோசடி; வருமான வரி துறை நாடு முழுவதும் அதிரடி சோதனை..!!

இந்திய தேர்தல் ஆணையம், போலியான முறையில் நன்கொடை பெறுவது மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பணமோசடியில் ஈடுபடும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்படி வருவாய் துறைக்கு கடிதம் வழியே கேட்டு கொண்டது. இதன்படி, நாடு முழுவதும் ஏறக்குறைய…

பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் நியமனம் – ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார்..!!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி…

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது..!!

சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இந்த தேர்வு…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து மேல்முறையீடு..!!

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தனி…

ஆந்திராவில் விநாயகர் ஊர்வலத்தில் டிராக்டரில் மது விநியோகம்- எதிர்க்கட்சிகள் கண்டனம்..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், தாடேப்பள்ளியில் உள்ள கேட் சென்டர் அருகே அப்பகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். நேற்று விநாயகர் சிலையை விஜர்ஜனம் செய்வதற்காக…