;
Athirady Tamil News

விநாயகர் சிலையை கரைக்கச் சென்றவாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி..!!

திருச்செங்கோடு ஆனைமலை கரடு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கருப்பசாமி என்பவரின் மகன் முத்துவேல் (வயது 18). கட்டிட தொழிலாளி. இவர் தங்களது பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அந்த பகுதி மக்களுடன் காவிரி ஆற்றுக்கு சென்றார்.…

ஏற்காட்டில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை..!!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது . ஏற்காட்டில் கன மழை குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை…

குடும்ப தகராறில் மோதல் பெண் வி.ஏ.ஓ. மீது தாக்குதல்..!!

தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). இவரும் தாரமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த வேலு கலையரசி (29) ஆகியோரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர் .இவர்களுக்கு 4 வயதில் ஒரு…

நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கீடு..!!

தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கசுவரெட்டிபட்டி ஏரி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் சுமார் 58 குடும்பங்கள் வசித்துக்கொண்டு வருகின்ற னர். இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்த ஊசி, பாசி மணிகள் விற்பது, பச்சை…

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை: அமெரிக்க உயா்மட்டக் குழு இன்று இந்தியா…

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணை மந்திரி டொனால்டு லூ தலைமையிலான உயர்மட்டக் குழு செப்டம்பர் 5-ந்தேதி(இன்று) முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக…

விமான நிலையங்களில் 3,049 சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு பணியிடங்கள் ரத்து – தனியார்…

நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்து, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கான 3,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு பதிலாக தனியார் 'செக்யூரிட்டி'களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு…

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் பலி..!!

பஞ்சாபில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்ததாக அரசு ரெயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரி தெரிவித்தார். நேற்று லூதியானா மாவட்டத்தில் உள்ள தண்டரி கலன் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.…

அதிவேகம், சீட் பெல்ட் அணியவில்லை ; டாடா குழும முன்னாள் தலைவர் உயிரிழப்பு குறித்து போலீசார்…

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி. இவர் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சொகுசு காரில் மராட்டியம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்த காரை மும்பையை சேர்ந்த மகப்பேறு டாக்டர் அனகிதா பண்டொலி (வயது 55) என்பவர் ஓட்டினார்.…

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை-சாதனை விளக்க மாநாடு,…

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் தொட்டபள்ளாப்புராவில் வருகிற 8-ந் தேதி சாதனை விளக்க மாநாடு மற்றும் சட்டசபை தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா தலைவர்கள்…

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!!

கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா சங்கலங்கி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா (30). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். பின்னர் மரகொளா கிராமத்தில் உள்ள தனது…

சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மைசூரு…

மைசூருவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குனரான ஸ்டான்லி கே.வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதியான சிவமூர்த்தி முருகா சரணரு, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.…

முருக மடத்தின் நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்..!!

சித்ரதுர்கா மாவட்டத்தில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருந்து வருகிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மடாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முருகா மடத்தின் நிர்வாக…

பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள்…

பெங்களூருவில், பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவதால் 100 நடை மேம்பாலங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 நடை மேம்பாலங்கள் பெங்களூரு நகரின்…

46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகள்- குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார்..!!

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு,…

2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் வெற்றி பெறலாம்-…

பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.…

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்…

டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி, உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது: உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை. உறுப்பு…

நடிகர் சிரஞ்சீவிக்கு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு..!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கி வருகிறார். தெலுங்கானா ஆளுநர் மாளிகையான…

முன்னெடுப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்- கேரள முதலமைச்சருக்கு, தமிழக…

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த அவர், அவருக்கு திராவிட மாடல் என்ற…

சிறைகளை அதிநவீனமாக மாற்ற சட்டம் கொண்டு வரப்படும்- மத்திய உள்துறை மந்திரி பேச்சு..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கன்காரியாவில் 6வது இந்திய சிறைப்பணிகள் கூட்டத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நாடு…

வெறுப்பு, கோபம் அதிகரிப்பு… மோடி ஆட்சியில் மக்கள் பயத்தில் உள்ளனர்: ராகுல் காந்தி…

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து…

டுவிட்டரில் மட்டுமே காங்கிரசை பார்க்க முடிகிறது- குலாம்நபி ஆசாத் ஆவேசம்..!!

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார். 73 வயதான அவர் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை…

ஐதராபாத் 75-ம் ஆண்டு விடுதலை தினம்: வருகிற 17-ந்தேதி அமித்ஷா பங்கேற்கிறார்..!!

நாடு சுதந்திரம் அடைந்து 1947-ம் ஆண்டு 15-ந்தேதிக்கு பின்னரும் பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய மறுத்தன. அந்த சமஸ்தானங்களை அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைத்தார். அப்படி…

மணிப்பூர் சட்டசபையில் பா.ஜனதா பலம் 37-ஆக உயர்வு..!!

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம், லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்றார். அவர் பா.ஜனதா…

ஆந்திராவில் கடத்தல் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களை ரூ.3 ஆயிரம்…

ஆந்திராவில் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் திருப்பதி, கடப்பா ஆகிய இடங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 5,700 டன் செம்மரக்கட்டைகள் உள்ளன. இதில் 2,640 டன் செம்மரங்களை வரும் அக்டோபர்…

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் மரணம்- மும்பை அருகே நடந்த கோர விபத்து..!!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பியபோது, பால்கர் மாவட்டம் சாரோட்டியில் உள்ள சூர்யா…

விசாகப்பட்டினத்தில் இட வசதி இல்லை- ‘விக்ராந்த்’ கப்பல் சென்னையில் நிறுத்த…

பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொச்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பல் 18 அடுக்குகளுடன் 262 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக…

சிறுநீரக பிரச்சினை, தோல் தொற்று நோயால் அவதிப்படும் நித்யானந்தா?- இலங்கையில் தஞ்சம்…

பாலியல், கடத்தல் வழக்குகளில் கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பிரகடனப்படுத்தி…

ஜம்முவில் பொதுக்கூட்டம்- புதிய கட்சி குறித்து அறிவிக்கிறார் குலாம்நபி ஆசாத்..!!

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார். 73 வயதான அவர் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை…

டெல்லியில் திருமண பந்தலில் பயங்கர தீ விபத்து..!!

டெல்லி ரஜோரி பூங்கா பகுதியில் ஒரு திருமணத்திற்காக பிரமாண்ட மான பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பந்தலில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பந்தல் முழுவதும் பரவியது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு…

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்- போலீசார் குவிப்பு..!!

2024-ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன்படி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான…

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 6,809 ஆக குறைந்தது..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,809 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 6,168 ஆக இருந்தது. நேற்று 7,219 ஆக…

ஜம்மு- காஷ்மீரில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி மாரடைப்பால் மரணம்.!!

பாகிஸ்தானை சேர்ந்தவன் சுப்ரக் உசேன். அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இவன் இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தான். இதற்காக தீவிரவாத அமைப்பினர் அவனுக்கு பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று…

வால்மார்ட் கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது- அமெரிக்க காவல்துறை…

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார். விமானத்தில் சுற்றியபடி இருந்த அந்த 29 வயது…

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் உடல் பலவீனமடையும்..!!

கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடல் இயக்க செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேலாக உடல் இயக்க செயல்பாடு இல்லாமல் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், புகைப் பிடித்தல்…