;
Athirady Tamil News
Daily Archives

29 December 2021

நடுக்கடலில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை!!

இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.…

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதி!!

அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு சவுதி…

கித்துல் மரத்தில் தொங்கிய சடலம் – நடந்தது என்ன?

கித்துல் பூ வெட்டச் சென்ற நபர் ஒருவர் கித்துல் மரத்தின் மேலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊவ பரணகம பனாகொட பிரதேசத்தில் நேற்று (28) பிற்பகல் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்…

நாட்டில் மேலும் 21 கொவிட் மரணங்கள்…!!

நாட்டில் மேலும் 21 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (28) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

விபத்துக்களில் 1.3 மில்லியன் மக்கள் வருடாந்தம் வைத்தியசாலைக்கு…!!

முதுகுத்தண்டு விபத்துக்களில் சிக்கியவர்கள் கொவிட் 19 நோயினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார். ´விபத்துகள் அற்ற பாதுகாப்பான ஆண்டு´ எனும் தொனிப்பொருளில் அரசாங்க…

பொய்யைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் திணறுகின்றன!!

கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர். தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஒரு பொய்யைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு…

உண்டியலில் ஆணுறை !!

கோவில் உண்டியலில், பயன்படுத்திய ஆணுறையை போட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மங்களூர் என்ற இடத்தில், கொரகஜ்ஜா கோவில் உள்ளது. இந்தக் கோவில் உண்டியலில், பயன்படுத்திய ஆணுறைகளைச் சிலர் போட்டு…

’கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வு’ !!

“தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு, சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்தார். அத்துடன், தமிழ்க்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருவருக்குப் பேராசிரியர் நியமனம்! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேலும் இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ். போதனா வைத்தியசாலை…

புங்குடுதீவு கள்ளியாறு; தீவக மக்களின் நன்னீர் பிரச்சினைக்காக எடுக்கவுள்ள நடவடிக்கை..

புங்குடுதீவு கள்ளியாறு; தீவக மக்களின் நன்னீர் பிரச்சினைக்காக எடுக்கவுள்ள நடவடிக்கை.. புங்குடுதீவு கள்ளியாறு அபிவிருத்தி திட்டம் புங்குடுதீவின் அபிவிருத்தியை பெரு நோக்காகக் கொண்டு செய்ய வேண்டிய திட்டங்களில் ஒன்றாக, பாரிய அபிவிருத்தி…

கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை!!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை ஆரம்பிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்டாவளை மற்றும் பரந்தன் கமநல சேவைகள் திணைக்களங்களை இரண்டாகப் பிரித்து…

வடமாகாணத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளப் பட்டியலை வழங்கவேண்டும்…

வடக்கு மாகாணத்தில் இயங்கும் ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஊழியர்கள் தினவரவுப் பதிவில் கையொப்பமிடும் வசதியை ஏற்படுத்துவதுடன் மாதாந்த சம்பளப் பட்டியலை வழங்கவேண்டும். இவ்வாறு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…

போதையில் கடமையிலிருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!!

கடமையின் போது போதையில் காணப்பட்ட கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்ற நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டனர். இதன்போது…

அதிரும் பிரான்ஸ் – ஒரே நாளில் 1.79 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

உயர் தரத்திலான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்!!

அடிப்படை வசதிகளை மேம்படுத்தி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஈடுபடும் போது நாட்டினதும், பொது மக்களினதும் நலனுக்காக உயர் தரத்திலான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.…

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 85 மில்லியன் டொலர்கள்!!

சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 85 மில்லியன் டொலர்களை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இணங்கியுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத்…

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு!!

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாயினால் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாள்களின் 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச்…

சூடானில் சோகம் – தங்க சுரங்க விபத்தில் சிக்கி 38 பேர் பலி…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் மேற்குப் பகுதியில் தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கம் மூடப்பட்டு செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், மூடப்பட்டிருந்த தங்க சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம்…

8 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடு நீக்கம் – அமெரிக்கா அறிவிப்பு…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க…

மத்திய வங்கி ஆளுநரின் விஷேட அறிவிப்பு!!

முன்னர் அறிவித்ததை போன்று இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த…

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்!!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் (TRINCO Petroleum Terminals LTD) என்ற ​பெயரில் குறித்த நிறுவனம்…

பாம்பு தீண்டியதில் அனலைதீவு வாசி உயிரிழப்பு!!

பாம்பு தீண்டியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளார். அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.…

ஒமைக்ரான் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது: உலக சுகாதார அமைப்பு…!

கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் இந்தியாவில்…

கொரோனா பரவல் எதிரொலி – கர்நாடகாவில் அமலானது இரவுநேர ஊரடங்கு…!!

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே, டிசம்பர் 28 முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 28-ம் தேதி முதல் 10…

கொரோனா வைரஸ் இதயம், மூளையில் அதிக நாட்கள் இருக்கும்- ஆய்வில் தகவல்…!!

கொரோனா வைரஸ் சில நாட்கள் சுவாசப் பாதையில் இருந்து அதன் பிறகு இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பரவி பல மாதங்கள் நீடிக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ்-கோவ்-2 வைரசின் பரவல் மற்றும் உடல், மூளையின்…

’கடுப்பாகியுள்ள மக்கள் வெடிக்கத் தொடங்குவர்’ ரணில் எச்சரிக்கை !!

நாட்டில் டொலர் பிரச்சினை மிகவும் மோசமாக மாறியுள்ளது. அதன் சுமையை மக்கள் சுமக்க முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேடமாக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், வேலைவாய்ப்பு…

’இந்த அரசாங்கத்துக்கு மன்னிப்பே சிக்கலானது’ !!

சர்வதேச உறவு என்பது மிகவும் விரிவான, பரந்த விடயமாகும். சர்வதேச உறவு என்பது இன்றைய தொழிநுட்ப உலகில், வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் உலகில் நாடொன்றின் முன்னேற்றத்துக்கு சர்வதேச உறவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்த முன்னாள்…

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும் !!

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று(29) அறிவிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் கையளிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச…

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை:…

இரண்டு கைக்குண்டுகள் மீட்பு!!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சேனநாயக்க மாவத்தையில் உள்ள நெல் களஞ்சியசாலை பகுதியில் இரண்டு வெளிநாட்டில்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது. போர்ட் பிளேர் நகரிலிருந்து…

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல்: 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது ஈரான்..!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்து விட்டது. அந்த வகையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடான…

பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து காட்டுப்பகுதியில் விட்டு வந்த இளம்பெண்…!!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி சோபனா தம்பதி. இவர்களுக்கு காயத்ரி (வயது 20) என்ற மகள் உள்ளார். வீராசாமி கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக பிரிந்து சென்று விட்டார். சோபனா தனது மகள் காயத்ரியை வளர்த்து வந்தார்.…

10-ம் வகுப்பு மாணவனை உயிருக்கு உயிராக காதலித்த ஆசிரியை போக்சோவில் கைது..!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மழவராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே மாவட்டம் அம்பாபூர் கிராமத்தை…