;
Athirady Tamil News

உண்டியலில் ஆணுறை !!

0

கோவில் உண்டியலில், பயன்படுத்திய ஆணுறையை போட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மங்களூர் என்ற இடத்தில், கொரகஜ்ஜா கோவில் உள்ளது. இந்தக் கோவில் உண்டியலில், பயன்படுத்திய ஆணுறைகளைச் சிலர் போட்டு உள்ளனர்.

இது குறித்து பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்டியலில் ஆணுறையை போட்ட நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.