;
Athirady Tamil News
Daily Archives

9 August 2022

பள்ளிக்கூடம் கட்ட பள்ளம் தோண்டும் போது புத்தர் சிலை கண்டெடுப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள தேவதானம் ஊராட்சியில் அடங்கியது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் பழமையானதல் அரசு…

காஸ் விலை மாறும்!!

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயுவுக்கான சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதியன்று காஸ் விலையில் மாற்றங்கள் ஏற்படும்.

இன்னும் சில விலைகுறைப்பு அறிவிப்பு வெளியானது!!

எரிபொருள், பஸ்கட்டணம் மற்றும் காஸ் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில விலைக்குறைப்பு அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில், பிளேன்டி விலை 30 ரூபாவாகும். சோறு பார்சலின் விலை 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை உணவ…

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை…

186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி…

குடியரசுத் தலைவராக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டதில்லை- வெங்கையா நாயுடு..!!

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் 13-வது குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு பெற்றதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது அப்போது பேசிய…

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்கும் மகளிருக்கு கடன் உதவி- மத்திய இணை மந்திரி…

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தெரிவித்துள்ளதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின்…

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு!!

சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் ராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனக்…

ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்- மத்திய அரசு விளக்கம்..!!

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: 2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம்…

ஜே.வி.பி. – ஜனாதிபதி இன்று முக்கிய கலந்துரையாடல்!!

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த…

வரவு – செலவுத் திருத்தச் சட்டமூலம் இன்று சபையில்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றம் இன்று பிற்பகல் 01 மணிக்கு கூடவுள்ளதுடன், விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்…

பாகிஸ்தான் போர்க்கப்பலும் வருகிறது!!

பாகிஸ்தானினின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது சீனாவின் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ். தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில்…

பண்ணைக்குள் புகுந்த மழைநீர்; 45 ஆயிரம் கோழிகள் செத்தன..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஹெப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எலடஹள்ளி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணைக்குள் தண்ணீர்…

கார் வாங்க முயன்று ரூ.3 லட்சத்தை இழந்த நபர்..!!

பெங்களூரு சிக்கபானவாராவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). இவர், ஆன்லைன் மூலம் ஒரு செல்போன் செயலியை பயன்படுத்தி பழைய காரை வாங்க முயன்றார். செல்போன் செயலியில் இருந்த ஒரு காரின் உரிமையாளர், ரமேசை தொடர்பு கொண்டு பேசினார். காரை வாங்கும் முன்பாக தான்…

பெங்களூரு-ஜப்பான் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை..!!

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு…

சாமிக்கு அணிவித்த 200 கிராம் தங்கநகைகள் திருட்டு..!!

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் அருகே சத்ய நாராயணா லே-அவுட்டில் வசிப்பவர் மோகன். இவரது வீட்டில் வரமகாலட்சுமி பண்டிகைக்காக சிறப்பு பூஜை செய்து, சாமிக்கு தங்க நகைகளை அணிவித்து வழிபட்டு இருந்தார்கள். சாமிக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகைகளை கழற்றாமல்…

பெங்களூருவில் தொடர் கனமழையால் மக்கள் அவதி..!!

பெங்களூருவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. தலைநகர்…