;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

விநாயகர் சதுர்த்தி: சென்னையில் இருந்து ஒரேநாளில் 1.21 லட்சம் பேர் பயணம்..!!

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு தினமும் 2200 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம்…

கல்பாக்கம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது..!!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 23-ந்தேதி காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது., தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக…

ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி -சத்குரு..!!

16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் திரௌபதி முர்முவை, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இது குறித்து சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில், 'மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி…

திருப்பூர் மாவட்ட கோவில்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

திருப்பூர் மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.…

மாணவி ஸ்ரீமதி மரணம்: பாஜகவுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய கே.எஸ்.அழகிரி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார். "கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன்…

பழைய மகாபலிபுரம் சாலையில் 93 மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டன..!!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, டைடல் பார்க் சந்திப்பில் 4 திசைகளையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படுகிறது. அதன் அருகே 1500 அடி தூரத்தில் இந்திரா நகர் சந்திப்பில் 'யு' வடிவ மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம் கட்டுமான பணிக்காக அங்கு…

கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம்- ஆதி சங்கரர் ஜென்ம பூமியில் பிரதமர் மோடி நாளை தரிசனம்..!!

பிரதமர் மோடி கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கேரளாவில் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த ஊரான காலடி கிராமம் உள்ளது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை (1-ந் தேதி) கேரளா வருகிறார். நாளை மாலை 6 மணிக்கு கேரளா…

சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்துகிறது- கெஜ்ரிவால்…

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்- மந்திரியுமான மணிஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ.…

ஜனாதிபதி ரணிலுக்கு விசேட கோரிக்கை !!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்து மீறப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை…

எட்டி உதைத்த அதிகாரி: ஆணைக்குழு அதிரடி !!

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை…

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் திருமலையில் கைது!!

முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தில் யுவதி ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரில் வந்த இளைஞர் கும்பலொன்று யுவதியினை கடத்தி சென்றுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து விசாரணைகளை…

5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 25-ந் தேதி 10,725 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்கள் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்…

பழங்குடியின வேலைக்கார பெண் கொடூர சித்ரவதை- ஜார்க்கண்டில் சஸ்பெண்ட் ஆன பாஜக பெண் தலைவர்…

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அசோக்நகரில் வசித்து வருபவர் சீமா பத்ரா. பாரதிய ஜனதா பெண் தலைவரான இவர் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த சுனிதா( வயது 29) என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக வேலை…

ஜம்மு காஷ்மீர் விபத்தில் 8 பேர் பலி- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது. பண்டா பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து..!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநயாகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர்…

50 தலித் குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேற்றம்- பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு..!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள டோங்ரி பகாதி கிராமத்தில் வசித்து வந்த 50 தலித் குடும்பங்களை கிராமத்தைவிட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான போலீசார்…

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!! (PHOTOS)

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று(31) காலை இடம்பெற்ற விபத்தில்…

மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல்…

யாழ்.மாவட்ட செயலக மாதாந்த கலந்துரையாடல் மற்றும் சிறந்த உத்தியோகத்தருக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று(31) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 58.29 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்!!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உட்பட மூவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது,…

ஐ.எம்.எஃப் கடன்: பணியாளர் மட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது!!

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கான அவசரகால கடனொன்றுக்கு இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் (ஐ.எம்.எஃப்) வந்துள்ளதுடன், உத்தியோகபூர்வமான அறிவிப்பானது நாளை விடுக்கப்படுமென இவ்விடயம் குறித்து நேரடியாக அறிந்த நான்கு தகவல் மூலங்கள்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 101 நாட்களாக சென்னையில் ஒரு…

மதம் மாறிய பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு…

இந்து மதத்தில் இருந்து இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்துக்கு மாறிய பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு உள்ளிட்டவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை…

சபரிமலை கோவிலில் தங்க மேற்கூரை பராமரிப்பு பணி தொடக்கம்: 3 நாட்களுக்குள் முடிக்க…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மழைக்காலங்களில் கோவில் கருவறை பகுதிக்கு மேலே உள்ள தங்க மேற்கூரையில் 13 இடங்களில் லேசான நீர் கசிவு கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேற்கூரையை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம்…

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி இல்லை..!!

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி இல்லை என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையொட்டி அங்கு 1,5௦௦ போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஈத்கா மைதானம் பெங்களூரு…

இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம்..!!

கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண பிரிவு ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் மரணம்…

இந்தியர்களை ஏமாற்றி ரூ.500 கோடி மோசடி: சீன கடன் செயலிகளை ஒடுக்காதது ஏன்? – காங்கிரஸ்…

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாட்டில் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சீன கடன்…

கல்முனையின் சட்டமொழுங்கு, போதையொழிப்பு, நிர்வாக சீரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்!!

கல்முனையின் சட்டமொழுங்கு, போதையொழிப்பு, நிர்வாக சீரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை தொகுதிக்கு உட்பட்ட சட்டமொழுங்கு விடயம் சம்பந்தமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி…

வடகடல் நிறுவனத்தினை முன்கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம்!! (PHOTOS)

வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். லுணுவல…

சந்நிதி தீர்த்த மண்டப கலசாபிஷேகம்!! (PHOTOS)

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்திர மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்த மண்டப கலசாபிஷேகம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம்!!

கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே…

செயற்பாட்டு அரசியலில் குதித்தார் மஹிந்த!!

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ செயற்பாட்டு அரசியலுக்குள் மீண்டும் இறங்கியுள்ளார். மே.9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, எவ்விதமான அரசியல் செயற்பாடுகளிலும் அவர் இறங்கவில்லை.…

4 முட்டைகளுக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!!

பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக வர்த்தகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். திருமதி மெனிகே…