;
Athirady Tamil News
Daily Archives

9 September 2022

ராணிக்கு அஞ்சலி செலுத்த 3 நாட்கள் மக்களுக்கு அனுமதி- பிரமாண்டமான இறுதி ஊர்வலத்துக்கு…

இங்கிலாந்தில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர் ராணி எலிசபெத். இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகாலம் இவர் ஆட்சி செய்துள்ளார். தனது தந்தை 6-ம் ஜார்ஜ் மன்னரின் மறைவைத் தொடர்ந்து 1952-ம் ஆண்டு இவர் அரியணை ஏறினார். 96 வயதான அவர்…

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த குழந்தைகள்- முதல்வர் சஸ்பெண்ட்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் பள்ளிக் கழிவறையை சுத்தம்…

ராணி எலிசபெத் மறைவு..! வானில் தோன்றிய அதிசயம் இரட்டை வானவில்..!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி…

ஜெர்மனியில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது கத்தி குத்து- வாலிபர் சுட்டுக் கொலை..!!

ஜெர்மனி பலரைன் நகர் அருகே உள்ள அன்ஸ்பக் பகுதியில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்து இருந்த கத்தியால் ரோட்டில் நடந்து சென்ற பொதுமக்களை கண்மூடித்தனமாக சரமாரியாக குத்தினான். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 2…

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம்- உலக தலைவர்கள் இரங்கல்..!!

இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஊன்றுகோல் உதவியுடனே…

ஷோரூம் குடோனில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்பு வாகனங்கள் எரிந்து நாசம்..!!

ஜார்காண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் மதினி நகர் பகுதியில் உள்ள ஷோரூம் குடோன் ஒன்றில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 80 வயது மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். மேலும், பல கோடி மதிப்பிலான 300 இரு சக்கர…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது சர்வதேச சமூகத்தின் கடமை- அன்டோனியோ…

பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த ஜூன்மாதம் முதல் இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர்…

பெண் உதவியாளரை நிர்வாண குளியல் போட அழைத்த அதிகாரி- அலுவலகத்திற்கே சென்று அடி உதை..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் இந்துகுரு வட்டார வளர்ச்சி அலுவலர் பதான் கான். (வயது 50). 30 வயது இளம்பெண் ஒருவர் பதான்கானின் உதவியாளராக அதே அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். பதான் கான் பெண் உதவியாளரிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு…

பத்ரிநாத் பயணத்தின்போது கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து- 3 பேர் பலி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நியூ டெஹ்ரி பகுதியில் பத்ரிநாத் நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பையை சேர்ந்த ஆறு பேர், காரில் பத்ரிநாத்…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’ !! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

“யுனிகார்ன் சாய்ந்துவிட்டது”.. ராணி எலிசபெத் II மரணம் அடையும் முன் நடந்தது…

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II நேற்று இரவு காலமானார். இவர் மரணம் அடைவதற்கு முன்பு என்ன நடந்தது? இந்த மரண தகவல் எப்படி பரப்பப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தில் உள்ள விண்ட்சோர் கேஸ்டல் என்ற இடத்தில்தான்…

வவுனியாவில் ஆலய திருவிழாவின் போது ஆலயத்திற்குள் வாள்வெட்டு: மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!…

வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (09.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

சந்நிதியில் 70 பவுண் நகை திருட்டு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு…

யாழ் ஐந்து சந்திப் பகுதியில் சிறுவர்களை பணிக்கு அமர்த்திய தனியார் விடுதிக்கு சீல் வைப்பு!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றினை நடத்தி, அங்கு வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்தி, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட காரணமாக இருந்த விடுதி இன்று வெள்ளிக்கிழமை சீல் வைத்து இழுத்து…

வாகனங்கள் அல்லாத இயந்திரங்களுக்கும் எரிபொருள் பெறப் பதிவு முறை அறிமுகம்!!

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர (National Fuel Pass – QR Code System) நடைமுறையின் கீழ் வாகனங்கள் அல்லாத மோட்டார் இயந்திரங்களையும் பதிவு செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை…

பிறமொழிகளை கற்பதால் எமது தாய்மொழி அழிவடைந்து விடாது – இந்தியத் துணைத்தூதர் தெரிவிப்பு!!

பிறமொழிகளை கற்பதால் எமது தாய்மொழி அழிவடைந்து விடாது மாறாக எமது அறிவே விருத்தி அடையும் என யாழிற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலாயோகி ஆனந்தகுமாரசுவாமியின் 75வது ஆண்டு…

மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும்: நாமல் தெரிவிப்பு!!

மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். வன்முறையை முன்னெடுப்பவர்கள், சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சட்டத்தை பிரயோகித்திருந்தால்,…

மதுபோதையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியை… அதிகாரிகள் அதிர்ச்சி..!!

கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் துமாகூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியையான கங்கா லக்ஷ்மம்மா என்பவர், பள்ளியில்…

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களது 75வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்)

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களது 75வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையில் நினைவேந்தல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண…

ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு போதைபொருள் கடத்தலுக்கு துணை புரிந்த வெளிநாட்டு…

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து ஒரு கும்பல் கர்நாடகாவிற்கும், கேரளாவிற்கும் போதை பொருள் கடத்தி…

பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவு- இந்தியாவில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிப்பு..!!

பிரிட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அரச குடும்பத்தினர்…

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதியில் விபத்தில் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் சரவணபவன் (வயது 30) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். யாழ். நகர்…

PTA யை நீக்க கோரி காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை ஊர்தி வழி பேரணி!!

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை நீக்க கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ளது. யாழ்ப்பாணம் மாவிட்டபுரம், கந்தசாமி கோயிலிலிருந்து நாளை சனிக்கிழமை காலை 10…

செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணி எலிசபெத் மறைவு: பக்கிங்காம் அரண்மனை முன் திரண்ட மக்கள்..!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி…

நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல் – லோன் ஆப்பில் கடன் வாங்கிய கணவன், மனைவி…

ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், லப்பாத்தி பகுதியை சேர்ந்தவர் துர்கா ராவ் (வயது 35).டெய்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரம்யா லட்சுமி (30). தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அங்கு…

எந்த குழப்பமும் இல்லை.. முடிவு எடுத்துவிட்டேன்- ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று காலையில் ராகுல்காந்தி, 3-வது நாள் பாதயாத்திரை…

முதன்முறையாக தேசிய சுற்றுலா காலண்டர் பட்டியலில் திருப்பதி பிரமோற்சவம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருவார். முதன்முதலாக 9 நாட்கள் நடைபெறும்…

போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுகின்றனர் : சர்வதேச மன்னிப்புச் சபை!!

இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாக சித்தரிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய…

இராஜாங்க அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கீடோ, செயலாளர்களோ கிடையாது!!

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய, அரச செலவினங்களை…

சென்னையில் 111-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 110 நாட்களாக சென்னையில் ஒரு…

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம்..!!

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார். இதனால் தனது பயணங்களையும் ரத்து செய்திருந்தார். கோடை காலத்தை கழிப்பதற்காக…

2-ம் எலிசபெத் மரணம்; கோஹினூர் வைரம் பொருந்திய கிரீடம் யார் வசம் செல்கிறது..!!

இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் பிரபலம் ஆகும். இந்த கிரீடத்தில் விலை மதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்கலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின்…