;
Athirady Tamil News
Daily Archives

9 September 2022

தமிழகத்தில் நீட் தேர்வில் 50 சதவீதம் பேர் தோல்வி: கடந்த வருடத்தை காட்டிலும் தேர்ச்சி…

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம்…

மகாராணி எலிசபெத் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத்…

அரசுக்கு வழிகாட்டும் வகையில் தேசிய சபை அமைக்கப்படும்!!

அரசாங்கத்திற்கு வழிகாட்டும் வகையில் சகல கட்சித் தலைவர்களை உள்ளடக்கியதாகவே தேசிய சபை அமைக்கப்படும், வெகு விரைவில் தேசிய சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் அபாயம்!!

நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் எனவும், இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர…

ரஷ்ய தூதுவருக்கு ஜனாதிபதி வாழ்த்து!!

பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி (Yury Materiy), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (08) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும்…

இங்கிலாந்தின் புதிய மன்னராகிறார் சார்லஸ்..!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து,…

வெள்ள பாதிப்புகளை பார்வையிட பாகிஸ்தான் சென்றார் ஐ.நா. பொதுச்செயலாளர்..!!

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த…

பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருகிறார் – முன்னாள் அதிபர் டிரம்ப்..!!

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவுக்கு என்னை விட சிறந்த நண்பன் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது.…

இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார்..!!

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு…

நவீன ஏவுகணை சோதனை வெற்றி – ராஜ்நாத் சிங் பாராட்டு..!!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை மிகவும்…

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அறிவிப்பு!!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பிறப்பு சான்றிதழ்கள், மரண மற்றும் திருமண சான்றிதழ்களின்…

நாடு கடத்தப்பட்ட தேசிய கராத்தே அணி!!

பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் இலங்கையின் தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்த இலங்கையின் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் முடிவு…

அமெரிக்கா செல்கின்றார் பஸில்!!

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி, அவர் அமெரிக்கா செல்வதற்காக அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை…

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலங்கையர்கள்!!

வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக குறித்த பணியகம்…

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்..!!

இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை…

அடிமைத் தனத்தின் சின்னம் அழிந்தது… கர்தவ்யா பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி…

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது சென்ட்ரல் விஸ்டா திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா…

அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் அமைதிவழி கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 08-09-2022 பீடாதிபதி ஜி.கமலக்குமார் தலைமையில் நடைபெற்றது. அமைதிவழி கல்வி திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி…

யாழில். வீதி புனரமைக்கு பறிக்கப்பட்ட மணல் மற்றும் கற்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளுக்காக வீதியோரமாக குவிக்கப்பட்டு இருந்த மணல் மற்றும் கற்களை திருடிய குற்றத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , திருடப்பட்ட மணல் மற்றும் கற்களை மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - சங்கரத்தை வீதி…

டெல்லி இந்தியா கேட்டில் பிரமாண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை திறப்பு..!!

இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 23ந் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர…

அங்கீகரிக்கப்படாத 2 கட்சிகள் ரூ.150 கோடி நன்கொடை பெற்று வரி ஏய்ப்பு- வருமான வரி சோதனையில்…

தேர்தல் கமிஷனில் பதிவு செய்தபோதிலும் அங்கீகரிக்கப்படாமல் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் நன்கொடை குறித்த விவரங்களை…

150 ஜிபி போனஸ் டேட்டா மற்றும் ஒடிடி பலன்களை வழங்கும் வி ரூ. 399 சலுகை..!!

இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருக்கும் வோடபோன் ஐடியா ரூ. 399 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் 150 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆன்லைனில் வாங்கும்…

அதிக அமைச்சர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு!!

அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை நியமனத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் பாரதூரமான முறையில் நாடு வக்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வாழ்க்கைச் செலவு…

’கப்பல்களில் அழைத்துவர வேண்டும்’!!

இந்தியாவில் இருந்து எங்களின் மக்களை அழைத்துவர குழுவொன்றை அமைத்துள்ளனர். இதனை வரவேற்கின்றோம். எனினும் அவர்கள் பல வருடங்களாக இந்தியாவில் இருந்தவர்கள். இவர்களை விமானத்தில் அழைத்து வரும் போது குறிப்பிட்ட கிலோ அளவுக்கே பொருட்களை கொண்டு வர…

வவுனியாவில் தென்னை பயிர்செய்கை சபையின் வயல் விழா நிகழ்வு!! (PHOTOS)

வவுனியாவில் தென்னை பயிர் செய்கை சபையினரால் நடத்தப்பட்ட வயல்விழா நிகழ்வு, ஓயார் சின்னக்குளத்தில் அமைந்துள்ள றோயல் பண்ணையில் இன்று (08) வவுனியா தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.என்.கே. விகல்ல தலைமையில் நடைபெற்றது.…

அதிரடி அப்டேட்களுடன் முற்றிலும் புது ஏர்பாட்ஸ் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்..!!

ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆப்பிள் வயர்லெஸ் இயர்பட்ஸ் அதன் அளவுக்கு அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. புது இயர்பட்ஸ்…

மாதகலில் மரம் வெட்ட முற்பட்டவர் தவறி விழுந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மரத்தின் கிளைகளை வெட்ட ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்றைய தினம் வியாழக்கிழமை மரத்தில் ஏறி…

முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து மோதிரம் களவாடப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது மோதிரங்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வடமராட்சி பகுதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றினை…

1 கிராம் உப்பை குறைத்தால்..!!

ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பை குறைப்பது 2030-ம் ஆண்டளவில் 90 லட்சம் இதய நோய் பாதிப்புகளை குறைக்கும். 40 லட்சம் உயிர்களை காப்பாற்றும் என்கிறது, புதிய ஆய்வு. அதற்கேற்ப உப்பின் பயன்பாடு உலகளவில் பரவலாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டின் சமையல்…

அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன் அறிவிப்பு..!!

கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா. அங்கு 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் விடுத்துள்ள…

நடன கலைஞரின் கடைசி நிமிடங்கள்… மேடையிலேயே உயிரிழந்த பரிதாபம்..!!

ஜம்மு காஷ்மீரின் பிஷ்னா பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், யோகேஷ் குப்தா என்ற கலைஞர் பார்வதி வேடமிட்டு நடித்தார். மேடையில் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்தி பேஸ்புக்கில் ஒளிபரப்பிய வாலிபர் கைது..!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. டென்னசி மாகாணம் மெம்பிஸ்…

தம்பியை கார் ஏற்றி கொலை செய்த வாலிபர்- மனைவியை திட்டியதால் ஆத்திரம்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (வயது 34). இவரது தம்பி ஏடு கொண்டலு (32). இருவரும் ஜீப் டிரைவர்களாக வேலை செய்து வந்தனர். வெங்கடேஸ்வரனுக்கு திருமணமாகி தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து…