;
Athirady Tamil News
Daily Archives

27 January 2023

கொழும்பில் பொதுநிகழ்வில் கோட்டாபய!!

கொழும்பில் இடம்பெற்ற இந்திய குடியரசுதின கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த சிலருடன் உரையாடினார். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில்…

ஈரோடு இடைத்தேர்தல்- தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக…

கல்லுண்டாய் வாள் வெட்டு ; 22 வயதான பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லுண்டாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த முதலாம் திகதி அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று…

38 இலங்கையர்கள் நாடு கடத்தல்!!

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட 38 இலங்கை பிரஜைகளும் புதன்கிழமை (25) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். மேலதிக சட்ட…

வீட்டில் பரவிய தீ; தாய், குழந்தைகள் பலி!!

அநுராதபுரம் - எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள்…

செய்மதிகளைவிட பூமியை நெருக்கமாக கடந்து செல்லவுள்ள விண்கல்: நாசா தெரிவிப்பு!!

ஒரு பஸ் அளவிலான விண்கல். இன்னும் சில மணித்தியாலங்களில் பூமியை சுமார் 3,600 கிலோமீற்றர்கள்; (2,200 மைல்கள்) தொலைவில் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பல செய்மதிகளைவிட இந்த விண்கல் பூமியை நெருங்கிச் செல்லவுள்ளமை…

கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்: புறக்கணித்த கூட்டணி…

தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில், கவர்னர் நடத்திய பொங்கல் விழா மற்றும் சுதந்திர தினவிழா, தேநீர் விருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். திமுக கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.…

பாகிஸ்தானின் தேர்தல் அதிகாரிகளை விமர்சித்த முன்னாள் அமைச்சர் கைது!!

பாகிஸ்தானின் தேர்தல் அதிகாரிகளை விமர்சித்தமையால் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் பவாத் சௌத்திரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் (பிரிஐ) கட்சி அரசாங்கத்தில் தகவல்துறை…

சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்தது த.மு.கூ!!

மலையக தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்து பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும் என்ற கேள்வியுடன் மனோ கணேசன் எம்.பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில்…

பவித்திராவின் தீர்மானத்தை இரத்து செய்து ரிட் பிறப்பிப்பு!!

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஹரேந்திர டி சில்வாவையும் நான்கு பேரை சபையின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கவும் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்து, நெறிமுறை…

இந்தியாவில் மேலும் 132 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் இன்று கொரோனா தொற்றால் புதிதாக 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு எண்ணிக்கை 102-ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. தொற்று…

இந்திய – பிரெஞ்சு போர் பயிற்சிகள் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றன!!

இந்திய கடற்படைக்கும் பிரெஞ்சு கடற்படைக்கும் இடையிலான உயர் 'போர் பயிற்சிகள்' உச்சக்கட்டத்தை தொட்டுள்ளதுடன், இந்திய கடற்படையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரெஞ்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்…

டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி!!

நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ராணுவ பிரிவில்…

உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகள் – படை வீரர்களுக்கு போர் பயிற்சி..! அமெரிக்கா…

ஷ்யாவை போரில் எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகளை அனுப்பி வைக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் சரமாரியான ஏவுகணைத் தாக்குதலை சமாளிக்க பீரங்கிகள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். ஜெர்மனி…

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட்டது காங்கிரஸ்!!

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக…

நவீன டாங்கிகளை வழங்குவது உக்ரைன் போரில் நேரடியாக ஈடுபடுவதற்கு சமம்… மேற்கத்திய…

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா,…