;
Athirady Tamil News
Daily Archives

2 May 2024

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை., மலேசியா வரை பரவிய சாம்பல்., சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் ருவாங் மலையில் (Mount Ruang) செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்தது. வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விமான நிலையத்தை மூடுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.…

விவாகரத்து வாங்கிய மகளை மேள தாளத்துடன் வரவேற்ற தந்தை

கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்த மகளை மேளதாளத்துடன் தந்தை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரதட்சணை கொடுமை இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருடைய மகள் ஊர்வி (36)…

சொன்னதை செய்துகாட்டினார் ரிஷி: நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக் கோரிக்கையாளர்

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தியே தீருவேன் என அடம்பிடித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தான் சொன்னதை நிறைவேற்றிவிட்டார். நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக்கோரிக்கையாளர் ஆம், பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும்…

என்ன நடந்தாலும் ரஃபா நகரை தாக்குவது உறுதி., இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரை நிச்சயமாக தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு…

நள்ளிரவு முதல் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான விலைகள் நாளை(03) அறிவிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவத்துள்ளார். குறைக்கப்பட்ட விலை அதன்படி…

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை காரணமான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும், அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ்,…

பள்ளிக்குள் பயங்கர தாக்குதல் ; முகத்தில் ரத்தம் வழிய கதறும் மாணவி – பதைபதைக்கும்…

பள்ளியில் மாணவர்களிடையே நடந்த மோதலில் மாணவி காயங்களுடன் கதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. பள்ளி தாக்குதல் டெல்லியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் சர்வோதயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. டெல்லியின் குலாபி பாக் பகுதியில் இந்த பள்ளி…

இலங்கையிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான தகவல்

கடன் பெறுநர்களால் மீள செலுத்தாமல் தவறவிடப்பட்ட கடன்களை அறவிடும் வகையில் அந்தக் கடனுக்கு பிணைப் பொறுப்பாக வங்கிக்கு ஈடுவைக்கப்பட்ட ஏதேனும் ஆதனத்தை பகிரங்க ஏல விற்பனை மூலம் விற்பனை செய்வதற்கு வங்கிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு…

கொழும்பில் வெடித்த போராட்டம்: முற்றாக முடக்கப்பட்ட லோட்டஸ் வீதி

இலங்கையில் அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம்…

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோருவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் (switzerland) குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு முன், சுவிட்சர்லாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, ஒரு…

மே தின நிகழ்வுகளால் கொழும்பில் குவிந்த குப்பைகள்

கொழும்பில் இடம்பெற்ற மே தின பேரணிகள் காரணமாக பெருமளவான குப்பைகள் குவிந்து கிடந்தன வீதியோரங்களில் குவிந்து கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நேற்று (01.05.2024) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று (02.05.2024) காலை வரை…

பசியின் கொடூரம் : மண், இலைகளை சாப்பிடும் மக்கள்

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக விவசாய நடவடிக்கைகள் எதுவும் இடமபெறாத காரணத்தால் மக்கள் பசியின் கொடுமை தாங்க முடியாது மண், இலை, குழைகளை சாப்பிடும் அவலநிலைக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான்…

வடக்கில் முதன்முறையாக முடக்கப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள்: விசாரணையில் அம்பலமான தகவல்

வடக்கில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முதன்முறையாக சந்தேக நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னாரில்(Mannar) சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்…

நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சம்… பிரித்தானியாவில் தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை ருவாண்டாவுக்கு நாடுகடத்திவிட்டதாக பிரித்தானிய அரசு பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர் என்றாலும், நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்தோர் பலர்…

இலங்கையில் பச்சை ஆப்பிள் ஜூஸ் குடித்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

இலங்கையில் பச்சை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் போது அந்த பெட்டியில் (box) இறுதியாக சாப்பிடுவதற்கு பொருத்தமற்ற வேறு பொருள் இருந்ததாக பெண் ஒருவர் குற்றச்சாட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் அந்த…

கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனேடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி,கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது. மேலும் பெப்ரவரி மாதம் மொத்த…

பேருந்தில் எழுதப்பட்ட கடும் போக்கு சிந்தனை வாசகம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொழும்பில்(Colombo) சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் அதிசொகுசு பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில் ”நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது” என்ற இந்த வாசகம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததை கண்டு பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை…

மன்னாரில் நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

மன்னாரில் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு…

யுக்திய நடவடிக்கையின் எதிரொலி…வடக்கில் முதன்முறையாக முடக்கப்பட்ட கோடிரூபாய்…

காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினால் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு முன்னெடுத்த விசாரணையின்…

சிறைச்சாலையில் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த இளம் கைதி!

கண்டியில் உள்ள பல்லேகல சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞனே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரிழந்திருப்பதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.…

சடங்குகளோடு செய்யாத திருமணம் செல்லாதா? உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் செல்லாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து திருமண சடங்குகள் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்தை நாடினர். மேலும், இந்து திருமண…

கோவிஷீல்ட் தடுப்பூசியால் இளம்பெண் உயிரிழப்பு; கதறும் பெற்றோர்கள்

கோவிஷீல்ட் தடுப்பூசியால் இறந்ததாக இளம்பெண் பெற்றோர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவிஷீல்ட் கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக…

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவகரன் வலியுறுத்து. கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப்…

உமா ஓயா திட்டத்தில் நாட்டிற்கு கிடைக்கவுள்ள பாரிய வருமானம்

உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார். உமாஓயா திட்டத்தினால் இதுவரை சுமார் 1,500 மில்லியன் ரூபா…

யாழ். புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரையில் மனித எச்சங்கள் அகழ்வு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதீவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய…

பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை! வெளியானது அறிவிப்பு

நாட்டில் எரிபொருளின் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.…

பிரான்சில் தீவிரமடையும் காலரா தொற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்சின் கடல் கடந்த பிரதேசமான மயாட் (Mayotte), என்னும் தீவில், காலரா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயாட் தீவில் காலரா தொற்று கண்டறியப்பட்டு 48 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு…

சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிவடைந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் நேற்று  (01) அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

பிரித்தானிய விமான நிறுவனமொன்றில் 1000 வேலைவாய்ப்புகள்: தகுதியுடையோருக்கு அரிய வாய்ப்பு

பிரித்தானியாவை சேர்ந்த விமான நிறுவனமொன்று புதிதாக 1000 விமானிகளை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, லண்டனை மையமாக கொண்ட easyJet விமான நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. அத்தோடு, குறித்த விமான நிறுவனமே புதிதாக…

பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்றவரே அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவார்: மகிந்த பகிரங்கம்

இலங்கையின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். பொரளை கெம்பல்…

நாட்டில் பல்வேறு தொழிற்சங்க போராட்டங்கள்

நாட்டில் பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க…

பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மீட்பு

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளியான டுபாய் கபிலாவுக்கு சொந்தமான பெருந்தொகை போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி…

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்பு

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ராசின் (Ebrahim Raisi) அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நாபீர் கிலன் (Naor Gilon) எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை…

நீதிமன்றத்தை அவமதித்த டிரம்ப்…பெருந்தொகை அபராதம் விதிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நீதிபதி 9,000 டொலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, நேற்று முன்  தினம் (30) டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில்…