;
Athirady Tamil News
Daily Archives

17 May 2023

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கும்!!

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். அதாவது நாட்டில் பெய்யும் மழை அளவில் சுமார் 80 சதவீதம் மழை தென்மேற்கு…

நடுவானில் ஓங்கி ஒலித்த தமிழ்!!

சென்னை-மதுரை செல்லும் விமானத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, விமானி ஒருவர் தமிழில் கவிதை வாசித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே 14ஆம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை - மதுரை செல்லும் விமானத்தில்,…

எடியூரப்பாவை ஓரங்கட்டியது ஏன் என்பதை பா.ஜனதா கூற வேண்டும்: ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!

தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தனக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தார்வார்-உப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர் தோல்வி…

கணவன் மனைவி தகராறு – தடுக்க சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்!

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மனைவியை தாக்கிய நபர் ஒருவர், தடுக்க முயன்ற பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், இளைஞர் ஒருவர் தன்னிடம் இருந்து பிரிந்து சென்று வாழ்ந்து வந்த…

கோடை வெயிலில் பயணிகள் தாகம் தீர்க்க ஆட்டோவில் இலவச குடிநீர் வழங்கும் டிரைவர்!!

ஆந்திர மாநிலம், மர்ரிபாலம், அக்குவானிபாலத்தை சேர்ந்தவர் துர்கா பிரசாத் (வயது 30). இவரது பெற்றோர் தின கூலிகளாக வேலை செய்து வந்தனர். தந்தை இறந்து விட்டதால் தாய் பூ வியாபாரம் செய்து வருகிறார். துர்கா பிரசாத் புதியதாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி…

இந்தியப் பெருங் கடலில் மூழ்கிய சீனாவின் கப்பல்! !!

சீனவின் மீன்பிடிக் கப்பலொன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. விபத்துக்குள்ளான குறித்த கப்பலில் 39 பேர் இருந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை உட்பட பல…

நூற்றாண்டை கடந்த மலையக அரசியலின் மாறாத தலைவிதி! (கட்டுரை)

மலையக வரலாறு இரு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் மலையகத் தமிழர்களின் அடையாளம் குறித்த தேடல் பல போராட்டங்களின் வடிவில் பல கட்டங்களை கடந்துள்ளது. ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்கள்,இந்திய வம்சாவளித் தமிழர்,மலையகத் தமிழர் என்பது இன்று பரவலாகப்…

10 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 31-ந்தேதி முதல் 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 4-ந்தேதி அவர் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி நாடுவாழ்…

11 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குகிறது வோடபோன்!!

வோடபோன் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோடபோன் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் அடுத்த 3…

புதிய திட்டங்களை அறிவித்தார் ஜனாதிபதி!!

முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென…

ஆந்திராவில் ஒரே இடத்தில் 77 வகை மாம்பழங்கள் விற்பனை!!

இந்த சீசனில் எத்தனை வகையான மாம்பழங்களை சுவைத்திருக்கிறீர்கள்? எண்ணிக்கை ஒன்று அல்லது 2 அல்லது 5 என இருக்கலாம் பலவித ருசியான மாம்பழங்களை சுவைக்க நீங்கள் தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ கோண்டா லக்ஷ்மன் தெலுங்கானா மாநில…

ஆளுநர் செந்திலுக்கு ஆனந்தகுமார் வாழ்த்து!!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் விசேட குழுவின் உறுப்பினரும் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,875,185 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,875,185 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,401,586 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,842,299 பேர்…

சிறுவர்கள் தீயில் குதிக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்: கேரள ஐகோர்ட்டு 22-ந்தேதி…

கேரளாவின் மலபார் பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் விழாவில் சிறுவர்கள் தீயில் குதிக்கும் சடங்கு நடை பெறும். இந்த சடங்கு இந்து புராண கதைகளின்படி மலபார் கோவில்களில் நடத்தப்படும். அதாவது அரக்கர் குலத்தை சேர்ந்த இரண்யகசிபுவின் மகன்…

கரும்புள்ளிகள் தொல்லையிலிருந்து இனி கவலையில்லை !! (மருத்துவம்)

மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த கரும்புள்ளிகள் அதிக தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி அழகைக் கெடுத்துவிடுஜகின்ன. சரியான முகப் பராமரிப்பு இல்லாததன் காரணமாக தான், இவைகள் வர வழியேற்படுகின்றன. இதனை சரி செய்ய…

மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு!!!

மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் கடந்த 14ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில்…

6 மாநிலங்களில் 100 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!!

பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன. அதில் எஸ்.எப்.ஜே. என்ற அமைப்பும் இருக்கிறது. இந்த அமைப்பு பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் மத்திய அரசு அந்த அமைப்பை தடை செய்து இருந்தது. தடை செய்யப்பட்ட பிரிவினைவாத…

பயன்படுத்தாத கணக்குகளை நீக்கும் கூகுள்!!

குறைந்தது 2 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கும் செயலை தொடங்கியுள்ளது கூகுள் நிறுவனம். இமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்றும், இந்த…

அதிக வெப்பம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை அளவிடும் வெப்பச் சுட்டெண் அவதானமாக இருக்க…

யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் இன்று(17) யாழ்ப்பாண இந்து கல்லுரிக்கு ஒரு தொகுதி நூல்கள்!!…

யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் இன்று(17) யாழ்ப்பாண இந்து கல்லுரிக்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. யாழ் இந்திய துணைத்தூதுவர் அவர்களினால் கல்லூரி அதிபர் திரு.செந்தில்மாறன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

ரன்வேயின் பாதியில் நின்றுபோன விமானப்படை விமானம்: லே விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து !!

லடாக்கில் உள்ள லே விமான நிலையத்தில். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையின் நடுவில் நின்றுவிட்டது. அந்த விமான நிலையத்தில் ஒரே ஒரு ரன்வே மட்டுமே இருப்பதால் வேறு எந்த விமானத்தையும்…

கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போன யாழ் இளைஞன்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை…

வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகும் வேற லெவல் அம்சம் – எதற்கு தெரியுமா?!!

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு டேப்லெட் வெர்ஷனில் சைட்-பை-சைட் பெயரில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள சாட்களை திரையின் ஒருபகுதியில் வைத்துக் கொண்டு மேலும் அதிக சாட்களுக்கு பதில் அனுப்பவும், சாட் செய்யவும் உதவுகிறது.…

முதல்வர் பதவி கிடைக்காவிட்டால்..? கார்கேவிடம் டிகே சிவக்குமார் கூறிய தகவல்!!!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் என்று கடந்த ஞாயிற்று…

ஆப்பிள் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆர்எஸ்ஆர் அப்டேட் வெளியீடு!!

ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறை காரியம் ஒன்றை செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ரேபிட் செக்யுரிட்டி ரெஸ்பான்ஸ் (ஆர்எஸ்ஆர்) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த…

ராகுல் காந்தி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வரும் 31-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு…

ரூ. 16 ஆயிரம் கோடி கொடுங்க.. ஆப்பிளை கதிகலங்க செய்த புதிய வழக்கு – என்னாச்சு…

ஆப்பிள் ஐபோன் திராட்லிங் பிரச்சினை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஆப்பிள் நிறுவனம் 2 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 358 கோடி) இழப்பீடு வழங்க இங்கிலாந்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக பழைய ஐபோன்களின் வேகத்தை…

கொவிட் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !!

கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) இன்று அறிவித்துள்ளது. தற்போது, குறிப்பிடத்தக்க…

பட்டை திருடன் கூரையிலிருந்து விழுந்தான் !!

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகளைக் கண்டதும், சந்தேகநபர் வீட்டின் கூரை மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்ததில் காயமடைந்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர். அமுகொதுகந்த, பிலான பிரதேசத்தில் வசிக்கும் 35…

மேற்கு வங்காளத்தில் சோகம் – பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலி…

மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா நகரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு பலர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் பட்டாசு ஆலை நேற்று வழக்கம்போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சற்றும்…

ப்ளிப்கார்டில் விற்பனை – நத்திங் போன் 2 இந்திய வெளியீடு உறுதி!!!

நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போன் 2 மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் அமெரிக்க சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில்,…

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி சிறையில் அடைப்பு !!

டி.ஆர்.டி.ஓ. என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான ஆய்வகம் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளது. இதில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரதீப் குருல்கர். இவர் பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பு…

5 ஜிபி இலவச டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா!!

இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வி நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர் நஷ்டம் காரணமாகவும், பயனர்கள் எண்ணிக்கை குறைவதாலும் வி…