;
Athirady Tamil News
Daily Archives

25 May 2023

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பொது நல…

உக்ரைனை விட்டு வெளியேறும் ரஷ்யாவின் கூலிப்படை..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பஹ்மூத் நகரில் இருந்து தமது படையினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப் படையின் தலைவர் யெவ்ஜெனி பிறிகோஷஜின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியுடன் நகரின்…

திகார் ஜெயில் குளியலறையில் மீண்டும் தவறி விழுந்த டெல்லி முன்னாள் அமைச்சர்- ஐசியு வார்டில்…

டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை சிறை…

ஜப்பானில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு- 3 பேர் உயிரிழப்பு!!

மத்திய ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் மர்ம நபர் ஒரு பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, அந்த நபர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த…

உத்தரகாண்ட்டில் முதல் வந்தே பாரத் ரெயில்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டேராடூன்-டெல்லி இடையேயான தூரத்தை, 4 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த ரெயில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

லண்டனில் இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் ரூ.140 கோடிக்கு ஏலம்!!

இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.140 கோடிக்கு விற்பனையானது. லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்த வாள் கர்நாடக மாநிலம் மைசூரில்…

ஜார்கண்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் சுற்றுப்பயணம்!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றார். இதற்காக திேயாகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர்…

அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி? (மருத்துவம்)

10 மாதங்கள் சுமந்து சிசுவைப் பிரசவிப்பதை விட அதிக வேதனையை, அந்தச் சிசு வளர்ந்து, உணவு உண்ணும் வயதை அடைந்தவுடனேயே தாய்மார் அனுபவிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுவதில் அவர்கள் படும் வேதனையே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.…

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் !! (கட்டுரை)

இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி…

நவீன், பாலிதவுக்கு ஆளுநர் பதவி !!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் புதிய ஆளுநர்கள் இருவரை நியமிக்கவுள்ளார் என்று அறியமுடிகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய…

பொலிஸாரின் செயற்பாடு முறையற்றது : விசாரணை அவசியம் – கஜேந்திரகுமார் சபாநாயகரிடம்…

தையிட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கே பொலிஸார் செயற்பட்ட விதம் முறையற்றது. இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது இன்று இரவு(25)…

சிறுமியை வன்புணர்ந்த படைச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை – நீதிபதி…

பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்கு இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி…

ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் கூட்டுறவு வங்கிக்கணக்கில் ரூ.7¾ கோடி திருட்டு: டெல்லி…

இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த சில நண்பர்கள், 1960-ம் ஆண்டு ஒரு கடன் சங்கத்தை தொடங்கினர். 1972-ம் ஆண்டு, அச்சங்கம், கங்க்ரா கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது, டெல்லியில் 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு…

பனாமாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனமா - கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. முதல் நிலநடுக்கம்…

டெல்லி-டோராடூன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் – பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்!!!

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி - டேராடூன் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று துவங்கி வைக்கிறார். இது உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் ஆகும். ரெயில் சேவை இன்று துவங்கப்படும் நிலையில், டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான…

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் சீனா..! தலைநகரில் நடத்தப்பட்ட ஒப்பந்தங்கள் !!

மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ரஷ்யாவும் சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. பீஜிங்குக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய பிரதமர் சீனாவுடன் பலதரப்பட்ட ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டுள்ளார். சீனா…

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்!!

அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் மிக நீண்ட போராட்டங்களுக்குப்பிறகு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி அயோத்தி நகர் முழுவதும்…

ரஷ்யாவுக்கு தலையிடியாக மாறிய கிளர்ச்சிக் குழு !!

ரஷ்யாவிற்குள் தொடர்ந்தும் கிளர்ச்சிகளை செய்வோம் என எல்லைப் பகுதியில் ஊடுருவல் தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் கட்டளைத் தளபதி எச்சரித்துள்ளார். ரஷ்ய தன்னார்வப் படை என்ற குழுவின் கட்டளைத் தளபதியாக தன்னை அடையாளப்படுத்திய டெனிஸ் கபாஸ்ரின்…

தொழிலாளர்களுக்கு நிரந்தர விலாசத்தை தேடும் செயலாளர்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர விலாசத்தை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை (25) அறிவித்தார். சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில்…

மன்னாரில் அதிரடி: மாலை 6 மணியுடன் மூட உத்தரவு!!

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பல்வேறான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அதனடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் கல்வி…

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி 2 பெண்களை பலாத்காரம் செய்தவர் கைது !!

பெங்களூரு நிசர்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரகுராம்(வயது 42). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இளம்பெண்கள் 2 பேர் கணக்காளர் மற்றும் மேலாளராக பணி செய்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் ஓட்டலின்…

பாகிஸ்தானில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பக்துங்வா மாகாணம் கோத் ஆசாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

காதல் மனைவியை சந்திக்க ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியர்!!

சுவீடனை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் 1975-ம் ஆண்டு டெல்லி வந்திருந்தார். அப்போது டெல்லியில் உள்ள கலை கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மகாநந்தியா என்பவரை சந்தித்தார். ஏழை மாணவரான அவர் பார்ப்பவர்களின் உருவ படத்தை அப்படியே வரையும் திறன்…

சிட்னியில் பயங்கர தீ விபத்து.. இடிந்து விழுந்த கட்டிடம்!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பரவ…

அங்க எல்லாரும் வந்திருந்தாங்க, ஆனால்.. எதிர்கட்சிகளை சூசகமாக சாடிய பிரதமர் மோடி!!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கும் எதிர்கட்சிகளை பிரதமர் மோடி சூசகமாக சாடியுள்ளார். ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர்…

எனது சாவி மாயமாகிவிட்டது: திஸ்ஸ !!

கொழும்பு, யூனியன் பிரதேசத்திலுள்ள தமது அலுவலகத்தின் சாவியை ஒருவர் எடுத்துச் சென்று தம்மை அலுவலகத்திற்கு உட்செல்ல அனுமதிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் வரப்பிரசாத பிரச்சினையை முன்வைத்தார்.…

இவையெல்லாம் அரசியல் விளையாட்டு தான் !!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவரை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வாக்களித்தது ஒரு அரசியல் விளையாட்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “அரசாங்கம்…

இம்ரான்கான் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பதவி விலகல்- கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக் -இ-இன் சாப் கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 9-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வந்த போது துணை ராணுவ படையினர் அவரை கைது செய்தனர். கைதான…

கொல்கத்தாவில் திருமணம் செய்து கொண்ட லெஸ்பியன் ஜோடி !!

கொல்கத்தாவை சேர்ந்த மவுசுமி தத்தா மற்றும் மவுமிதா மஜூம்டர் ஆகிய லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த திங்கட்கிழமை கொல்கத்தாவில் ஜோவா பஜாரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பாரம்பரிய பெங்காலி…

ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் கோரி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சுக்கு கடிதம்!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் கோரி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை(24) பயிற்சி…

ஆசியாவின் பெறுமதியை ஜனாதிபதி உலகிற்கு எடுத்துரைத்தார்!!

உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களின் தாயகமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் ஆசியா உலகில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோவில்…

சரியான கொள்கை நடவடிக்கை வேதனையளிக்கிறது – மத்திய வங்கி ஆளுநர்!!

பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நன்னடலால் வீரசிங்க வலியுறுத்துகின்றார். கொழும்பில் இடம்பெற்ற…