;
Athirady Tamil News
Daily Archives

1 December 2023

நூலாயுதமே நமக்கு வேலாயுதம்!

புத்தகம்தான் ஒருவனை வித்தகனாக்கும். நூலறிவுதான் ஒருவனுக்கு மேம்பட்ட அறிவைக் கொடுத்து அவனை வாலறிவனாக மாற்றும். அதனால் வாசிக்கும் பழக்கத்தை ஒருவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பை நேசிப்பவன்தான் வையத்தில் மேல்நிலைக்கு வருவான். உணவின்…

இலங்கை பரிசாக வழங்கிய உலகின் சோகமான மாலி யானை பரிதாபமாக உயிரிழப்பு!

உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ’மாலி’ யானை பிலிப்பைன்ஸில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானை உடல்நிலை…

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு கால்களின்றி சாதித்த மாணவி

உடுகம கல்வி வலயத்திற்குட்பட்ட கோனதெனிய பாடசாலையில் பயிலும் மாணவி பிறவிலேயே ஊனம் என்ற நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சாதித்துள்ளார். ருவானி வாசனா பிறக்கும்போதே இரண்டு கால்களையுதம் இழந்து பிறந்தவராகும். அவர் இந்த ஆண்டு சாரதாரண தர…

MBBS பட்டம் பெற்ற சில மணி நேரத்திலேயே பாம்பு கடித்து மாணவர் மரணம்

இந்திய மாநிலமான கர்நாடகாவில் பட்டம் வாங்கிய சில மணி நேரங்களிலேயே பாம்பு கடித்து எம்.பி.பி.எஸ் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டம் பெற்ற மாணவன் பெங்களூருவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளிவிழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளிவிழா 01.12 . 2023 வெள்ளி காலை கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – இன்றும் சாட்சிகள் பதிவுகள் ; 5ஆம் திகதி அடையாள…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் மேலும் சில சாட்சிகள் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன…

தலைவர் பதவிக்கு சுமந்திரன் – சிறிதரன் இடையே பலத்த போட்டி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு கட்சி யாப்பிற்கேற்ப எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சார்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். கட்சியின் மாநாட்டிற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தலைவராக…

வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : யாழ். இந்துக் கல்லூரியின் வரலாற்று சாதனை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியான நிலையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனைப் படைத்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி வருகின்றன. வரலாற்று சாதனை…

இனி தனியார் மூலம் காலை உணவு திட்டம்; வலுத்த கண்டனம் – மாநகராட்சி விளக்கம்!

காலை உணவுத் திட்ட சர்ச்சைக்கு சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. காலை உணவு மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தொடக்கப்…

நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க மூவரிற்கு தடை

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய ஆகியோர் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அக்டோபர் 20ஆம் திகதி அன்று நாடாளுமன்ற நூலக…

சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன்ட் பாடசாலை; 56 மாணவர்களுக்கு 9A சித்தி!

இன்று வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9A பெற்று சாதனை படைத்துள்ளனர். வின்சன்ட் பாடசாலையில் 176 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததில்…

ஜெருசலேமில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்: 3 பலி, 6…

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இரண்டு பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜெருசலேம் நகரில் துப்பாக்கிச் சூடு இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் 2 வது முறையாக மேலும் 2 நாள்…

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ‘பாரதம்’ பெயரும் இந்துக் கடவுளும்!…

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படம் மற்றும் பாரதம் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை…

வாக்குமூலம் வழங்கச்சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு அதிர்ச்சி!

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் காலை குற்றப் புலனாய்வுப்…

8,400 அரசஊழியர்ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் வெளியிட்ட தகவல் அதன்படி பொது நிர்வாகம்,…

வீடொன்றில் வெடிப்பு சம்பவம் ; மூவர் கைது

வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் ரிதிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குருணாகல் - ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கப்பிட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30)…

நடிகர் விஜயகாந் உடல்நிலை மோசமடைவதாக தகவல்

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில்…

வீட்டுத்திட்ட கலந்துரையாடல்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு…

வேம்படிக்கு நேரில் சென்ற டக்ளஸ்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அதிபருடன் கலந்துரையாடியதுடன், பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.…

ஸ்பெயின் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 புலம்பெயர்ந்தவர்கள் உடல்: இதுவரை 13,000 பேர் என…

ஐரோப்பாவிற்குள் குடியேற முயன்று படகுகளில் வந்த 4 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் ஸ்பெயின் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய உடல்கள் மொரோக்கோ நாட்டில் இருந்து ஐரோப்பாவிற்கு ஸ்பெயின் வழியாக நுழைய முயன்ற 4 அகதிகளின் சடலம் ஸ்பெயின்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய…

யாழில் பொதுமக்களுக்கு உலருணவு பொதிகளை வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெள்ளிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்விலேயே 480…

முல்லைத்தீவில் வீதிகளில் பாயும் வெள்ளநீர் : சிரமத்தில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம்…

யாழில். அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைவஸ்து பாவனையால் , எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும்…

13,588 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் “ஏ” தர சித்தி : 2 ஆம் இடத்தில் யாழ். வேம்படி மகளிர்…

வெளியிடப்பட்டுள்ள 2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 2இலட்சத்தி 45ஆயிரத்தி 521 மாணவர்கள் (72.07 வீதமானவர்கள்) உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த வருடம் உயர்கல்விக்கு நூற்றுக்கு 62.63 வீதமானவர்கள் தகுதி…

திமுகவுக்கு இன்னும் 30 மாதம்தான்.. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை –…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அண்ணாமலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் "என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்துள்ளார்.அவர் நேற்று வேதாரண்யத்தில் பிரச்சாரம்…

தினமும் 10,000 ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பலூசிஸ்தான் முடிவு

தங்கள் மகாணத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளை தினமும் தலா 10,000 போ் வீதம் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இது குறித்து, ஆப்கன் எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த மாகாண…

குஜராத் ரசாயன ஆலையில் தீ விபத்து: 7 தொழிலாளா்கள் பலி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள தனியாா் ரசாயன ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 24 போ் காயமடைந்தனா். ஆலையில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீ பிடிக்கக் கூடிய ரசாயன டேங்கில் ஏற்பட்ட கசிவு…

முல்லைத்தீவில் வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்…

காணாமல்போன யுவதி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…

இலங்கைக்கு வரும் ரம்பா; இதுதான் முதல்முறை – என்ன காரணம்?

அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி என பல சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகர் ஹரிஹரன். ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி இந்நிலையில், இவரது இசை நிகழ்ச்சி வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம்…

கொழும்பில் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் தீவிரமாக பரவும் டெங்கு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 72 அரச நிறுவனங்கள் மற்றும் 53 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களத்தினால் 121 அரச நிறுவனங்கள் மற்றும் 65 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்…

மைத்திரிக்கு வழங்கப்பட்ட பதவி: பின்னணியில் சதி

கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டதன் பின்னணியில் பாரிய சதி நடவடிக்கை இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்…

காலி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி! நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த…