;
Athirady Tamil News

வாக்குமூலம் வழங்கச்சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு அதிர்ச்சி!

0

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாகவும் காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.