;
Athirady Tamil News
Daily Archives

24 March 2024

கஞ்சா செடி வளர்ப்பு தொடர்பில் ஜேர்மனி எடுத்துள்ள முடிவு: கொண்டாடும் ஒரு கூட்டம்

ஜேர்மன் அரசு, வயது வந்த ஜேர்மானியர்கள், தங்கள் வீடுகளில் மூன்று கஞ்சா செடிகள் வரை வளர்க்கவும், 50 கிராம் கஞ்சா வைத்திருக்கவும் அனுமதிக்கும் சட்ட வரைவு ஒன்றை பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி நிறைவேற்றியது. நேற்று, அதாவது, மார்ச் 21ஆம் திகதி,…

ரயிலில் பிரசவித்த பெண்., ரயிலின் பெயரையே குழந்தைக்கு வைத்த பெற்றோர்

ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பயணத்தின் நடுவிலேயே குழந்தை பிறந்தது. அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அந்த ரயிலின் பெயரையே பெற்றோர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நடந்துள்ளது.…

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றுள்ளது. குறித்த தாக்குதலினால் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச்…

பொலிஸாரின் எதிர்ப்பை மீறி பெற்றோரின் சம்மதத்துடன் யாசகம் பெறும் சிறுவர்கள்

கதிர்காமம், செல்ல கதிர்காம ஆலயங்கள் மற்றும் கிரிவெஹெர விகாரையிலும் தனியாகவோ அல்லது பெற்றோருடன் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் யாசகம் பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. பெற்றோரும் உடந்தை துரதிர்ஷ்டவசமாக, இந்த சிறுவர்கள் பணம்…

அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

மத்திய வங்கியின் சம்பளத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, மத்திய…

பாரிய அளவில் அதிகரிக்கவுள்ள தேங்காய் விலை

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்…

கனேடிய தீவொன்றில் ஒரே நாளில் பதிவான 2,000 நிலநடுக்கங்கள் : காரணம் இது தான்

கனேடிய தீவொன்றில், ஒரே நாளில் சுமார் 2,000 தடவைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கனடாவின் வான்கூவர் தீவுகளில், இம்மாத தொடக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.…

வெங்காய ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டித்த இந்தியா., உள்ளூர் விலை பாதியாக குறைவு

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது. மார்ச் 31-ஆம் திகதி வரை விதிக்கப்பட்ட வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது. உலகின் மிகப்பாரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியா…

யாழில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான…

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு :பற்றியெரியும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

ரஷ்யாவின் சமாரா மாகாணத்தில் உள்ள குய்பிஷேவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்புகள் ஏற்பட்டு பற்றி எரிவதாக ரஷ்ய டெலிகிராம் சனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குய்பிஷேவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள்…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

கடந்த (2023) ஆண்டு முதல் எட்டு மாதங்களில் 5,300 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பேருந்துகள், பயணிகள் வான்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார்…

பாடசாலை மாணவர்களுக்கு திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்வாறு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும்…

சர்ச்சையை ஏற்படுத்திய மைத்திரியின் கருத்து! பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில்…

நிலவில் ரயில் போக்குவரத்தினை அறிவித்த நாடு

அமெரிக்கா நிலவில் ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ரயில் போக்குவரத்து அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு DARPA. அதாவது, பாதுகாப்பு மேம்பட்ட…

மரணத்திற்கு பின் இது நடக்குமா? 12,000 ஆண்டுகள் பழமையான மூளையால் பிரித்தானிய விஞ்ஞானிகள்…

12,000 ஆண்டுகள் பழமையான மனித மூளை பிரித்தானிய விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தொல்பொருள் பதிவுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அலெக்ஸாண்ட்ரா மார்டன் ஹேவர்ட் தலைமையிலான ஆராய்ச்சி, தொல்பொருள் பதிவுகளின் மூலம் உலகளாவிய ஆய்வில்…

சீனாவில் பல மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைக்கு பூட்டு!

சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பல மருத்துவமனைகள் மகப்பேறு சேவைகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு செஜியாங் மற்றும் தெற்கு ஜியாங்சி உட்பட பல மாகாணங்களின் மருத்துவமனைகள் கடந்த இரண்டு…