;
Athirady Tamil News

எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை !!

0

மின்சாரம் தடைப்பட்டது, அதன்பின்னர் கொழும்பில் பல பாகங்களிலும் நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொலைத்தொடர்பு இணைப்புகள் மோசமாக உள்ளன.

நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் பலவற்றில், நீண்ட வரிசைக்காக சாரதிகள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.