;
Athirady Tamil News

30 வயது காட்டு யானை பலி!!

0

புத்தளம் நவகத்தேகம மொரகஹவெல பகுதியில் தனியார் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான விவசாயக் காணியில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த யானை நேற்று இரவு இவ்வாறு மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.