;
Athirady Tamil News

வழங்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றம் !!

0

முழுநேர ஓட்டோ சாரதிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் அளவில் எதிர்காலத்தில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

ஓட்டோ பயன்பாடுகளை முழுநேர, பகுதிநேர, தனிப்பட்டப் பாவனைக்குப் பயன்படுத்துவோர் என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அமைச்சர் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், எரிபொருளுக்கான புதிய தேசிய அனுமதிப்பத்திரத்தின் ஊடாக வெறும் 30 விநாடிகளுக்குள் எரிபொருளை நிரப்பிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.