;
Athirady Tamil News

2 படகுகளில் சிக்கிய போதைப்பொருள்!

0

200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து தென் கடலில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆழ்கடலில் பயணித்த 2 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.