;
Athirady Tamil News

சீதுவையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!!

0

சீதுவ பிரதேசத்தில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.