;
Athirady Tamil News

வறுமைக்கு உட்பட்ட பெண்களுக்கான உலருணவுப்பொதி வழங்கும் நிகழ்வு!!

0

யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையத்தின் JSAC நிறுவனத்தினால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு வாரத்தையொட்டி பால்நிலைசார் வன்முறையால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு உட்பட்ட பெண்களுக்கு வழங்குவதற்கான உலருணவுப்பொதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், JSAC நிறுவன பிரதிநிதி மற்றும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.