;
Athirady Tamil News

டுபாய் சுத்தா கைது!!

0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷனவை கைது செய்துள்ளனர்.

உரிமம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.