;
Athirady Tamil News

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் கார் விபத்தில் பலி!!

0

கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆரவ் முதல்யா, 2 வயதான இவன் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சம்பவத்தன்று இவன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் நேவாடா என்ற மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான பாலைவன பகுதிக்கு சென்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது. இந்த விபத்தில் சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் இறந்தான். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.