;
Athirady Tamil News

ஜனாதிபதி கோரியுள்ள அறிக்கை!!

0

நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் போனஸ் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.