செம்மணி மனித புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வு நிறைவு — 110 நாட்களில் 583 என்புக்கூடுகள் மீட்பு!
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
