;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 1,800 சி.ஆர்.பி.எஃப் படையினரை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு..!!

0

ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 1,800 சி.ஆர்.பி.எஃப் படையினரை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபவர் என தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.