;
Athirady Tamil News

QR முறைமை நிறுத்த முடிவில்லை: அமைச்சர்!!

0

எரிபொருள் விநியோகத்துக்கான தேசிய பாஸ் QR முறையை ஏப்ரல் 10 முதல் இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தரவு பகுப்பாய்வு செய்யப்படும் அத்துடன் அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.