;
Athirady Tamil News

டெலிகொம் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்!!

0

ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெலிகொம் ஊழியர்கள் இன்று (03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு ஊழியர்கள் கொழும்பு கோட்டையிலுள்ள டெலிகொம் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக (03) பகல் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.