;
Athirady Tamil News

ஈழத்து சீரடியான் அறக்கட்டளையினால் யாழ் வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள்!!

0

ஈழத்து சீரடியான் அறக்கட்டளையினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு ரூபா 6 இலட்சம் பெறுமதியான மருந்துப்பொருட்கள் கடந்த வெள்ளிக்கிழமை (07) வழங்கிவைக்கப்பட்டன.

வைத்தியசாலைகளில் தற்போது நிலவிவரும் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த மருந்து பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.