;
Athirady Tamil News

ஜனாதிபதியிடம் கதறி அழுகிறார் சஜித்!!

0

காலையில் ஜனாதிபதிக்கு எதிராக வீராப்பாக பேசும் சஜித், இரவில் ஜனாதிபதிக்கு இரகசியமாக தொலைபேசி அழைப்பு எடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பாதுகாத்துத் தருமாறு கோரி அழுவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.