;
Athirady Tamil News

முழுத் திறனில் இயக்க முடியும்!!

0

நுரைச்சோலை லக் விஜய அனல்மின் நிலையத்தை முழுத் திறனில் இயக்குவதற்கு தேவையான நிலக்கரி இருப்பு தங்களிடம் இருப்பதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்தியையும் அவர் நிராகரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.