;
Athirady Tamil News

வெப்பத்தால் தீயை அணைப்பதில் சிரமம் !!

0

அநுராதபுரம் சந்தைப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள் சிலவற்றில் தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுக்குள் அநுராதபுரம் மாநகரசபையின் தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடும் வெப்பம் காரணமாக தீப்பற்றியுள்ளதாகவும் ஒரு கடையில் ஏற்பட்ட தீ சந்தையிலுள்ள மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.