;
Athirady Tamil News

ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையதிற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!!

0

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய துணை மின் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து துணை மின் நிலையம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார். வீனஸ் நகரில் ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைய உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள், செந்தில் பாலாஜி, கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.