;
Athirady Tamil News

இன்றும் சீரற்ற காலநிலை தொடரும் !!

0

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.