;
Athirady Tamil News

மாத்தளை மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு !!

0

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அவசர திருத்த வேலை காரணமாக கிவுலா ஓயா கீழ் பகுதி மற்றும் கிவுலா மலைப்பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.