;
Athirady Tamil News

இலங்கையில் 82 % மரணங்களுக்கு காரணம்!!

0

இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன.தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன.ஆனால் தொற்று நோய்க்கு கொடுக்கின்ற கரிசனை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை.இவ்வாறு ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரியும் மாவட்ட தொற்றாநோய் விழிப்புணர்வு அதிகாரியுமான டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.

நீரிழிவு புற்றுநோய் சிறுநீரகம் உட்பட தொற்றா நோய்களினாலேயே நாட்டில் 82 சதவீதமான மரணங்கள் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.