;
Athirady Tamil News

சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிவசேனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் ஊர்வலமாக சென்று யமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலிய மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.