7 இலங்கையர்களுக்கு இன்டர்போல் வலை!!
சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின் சமீபத்திய சிவப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என பட்டியலிடப்பட்டுள்ளதுடன் , மற்ற மூன்று இலங்கையர்கள் பிற நாடுகளில் செய்த குற்றங்கள் தொடர்பாக அந்நாடுகளால் செய்யப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சிவப்பு அறிவிப்பில் தேடப்படுபவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.