;
Athirady Tamil News

தொல்பொருள் சின்னங்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி!!

0

வெளிநாட்டவர்கள் வசமுள்ள இலங்கையின் கலாசார பாரம்பரிய சின்னங்களை இலங்கைக்கு திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெதர்லாந்தின் அரச அருங்காட்சியகங்களில் காலனித்துவ நாடுகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை அவற்றின் சொந்த நாடுகளுக்கே திரும்ப ஒப்படைக்க நெதர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.