;
Athirady Tamil News

மின் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் !!

0

தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை 01 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடுகிறது.

இதற்கு நீங்கள் பின்வருமாறு SMS மூலம் உங்கள் பதிவை செய்யலாம்.

REG என டைப் செய்து உங்கள் A/C எண்ணை குறிப்பிட்டு 1987க்கு அனுப்பவும்.

அல்லது http://ebill.ceb.lk என்ற இணையத்தளத்துக்கு செல்லலாம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.