;
Athirady Tamil News

விரைவில் புதிய நீதிமன்றம்!!

0

வரி விதிப்பின் போது ஏற்படும் சட்ட சிக்கல்களை விரைவாக தீர்க்கும் வகையில் புதிய நீதிமன்றத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக விசேட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக பல தரப்பினரிடம் வரி அறவிடுவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.