;
Athirady Tamil News

பாராளுமன்ற தேர்தல்- பாரதிய ஜனதா பொதுச் செயலாளர்களுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை!!

0

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மண்டல வாரியாக பாரதிய ஜனதா பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று முதல் டெல்லயில் நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக வடக்கு மண்டல பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் இமாசலபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.