;
Athirady Tamil News

ரஷிய எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் சுட்டுக்கொலை!!

0

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷிய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. வடக்கு உக்ரைன் பகுதியை ஒட்டி உள்ள ரஷியாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன் ராணுவ வீரர்கள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து ரஷிய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறும்போது, “உக்ரைனிய நாசவேலை மற்றும் உளவுக்குழுவின் 6 பேர் பிரையன்ஸ்க்குள் நுழையும் முயற்சி முறியடிக்கப்பட்டது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.