;
Athirady Tamil News

இறக்குமதி செய்யத் தேவையில்லை!!

0

அடுத்து வரும் மகா பருவ அறுவடை வரை போதுமானளவு அரிசி நாட்டில் இருப்பதாகவும் எனவே அரிசி இறக்குமதி செய்யத் தேவையில்லையெனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“நவீனமயமாக்கல்” எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.