;
Athirady Tamil News

ஹெரோயினுடன் சிக்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரி!

0

ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தளை, ஓவிலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.